tag:blogger.com,1999:blog-1093986636126397778.post2426120799314575138..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: மிளகாய்ச் செடிதமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60798863802857481032009-10-15T16:35:38.049+05:302009-10-15T16:35:38.049+05:30வேதனை என்ன வேதனை? வேணாம் என்ற வேலையை செய்தால் இப்ப...வேதனை என்ன வேதனை? வேணாம் என்ற வேலையை செய்தால் இப்படி தான் துடுக்கு பயபுள்ள.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-75756959927732175532009-10-14T15:20:41.165+05:302009-10-14T15:20:41.165+05:30சொந்(த்)த பிரச்சினைகளில் இந்த உண்ர்வுகளுக்கு எங்கே...சொந்(த்)த பிரச்சினைகளில் இந்த உண்ர்வுகளுக்கு எங்கே மதிப்பு இருக்கிறது<br /><br />நெஞ்ச தொட்ட பதிவுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-37939915070031537842009-10-14T13:20:51.447+05:302009-10-14T13:20:51.447+05:30நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.கல்யாணி சுரேஷ்https://www.blogger.com/profile/09515934534492017940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-62084521956861952322009-10-14T11:20:07.578+05:302009-10-14T11:20:07.578+05:30நெகிழவைக்கும் பதிவு.
வாழ்த்துக்கள்
விஜய்நெகிழவைக்கும் பதிவு.<br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-78168632230996025712009-10-14T10:14:48.140+05:302009-10-14T10:14:48.140+05:30இந்த கிலுவை மரம் பத்தி இப்பதான் யோசிக்கிறேன். ஆமா ...இந்த கிலுவை மரம் பத்தி இப்பதான் யோசிக்கிறேன். ஆமா அப்படி ஒன்னு இருக்குதுல்லன்னு. ரொம்ப நாளாச்சி மறந்தே போயிட்டேன். <br /><br />தாங்கள் வைச்ச மிளகாய் செடியை பத்தி ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க... பாத்தீங்களா நீங்க பகையாளிய நினைகிற உங்க சித்தப்பாவ அந்த மிளகாய் செடி தன்னோட காரத்தால பழிவாங்கிகிட்டு இருக்கு....<br /><br />கண்டிப்பாக அந்த சிறுவயதின் தவிப்பு உங்களின் இடுகையின் மூலம் உணர முடிகிறது....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-37594153020099721362009-10-13T18:06:51.132+05:302009-10-13T18:06:51.132+05:30"மிளகாய் செடி" சிறுவனின் ஏக்..."மிளகாய் செடி" சிறுவனின் ஏக்கம் நெகிழ்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86685471773156384892009-10-13T17:21:35.733+05:302009-10-13T17:21:35.733+05:30நல்ல பதிவுங்க ஜீவன். தங்களின் உணர்வில் நெகிழ்ந்தேன...நல்ல பதிவுங்க ஜீவன். தங்களின் உணர்வில் நெகிழ்ந்தேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-32362002141430628532009-10-13T16:54:33.356+05:302009-10-13T16:54:33.356+05:30மனதை இறுக்கமாக்கிய அனுபவப் பகிர்வு.
கடைசியில் மனம...மனதை இறுக்கமாக்கிய அனுபவப் பகிர்வு.<br /><br />கடைசியில் மனம் வெறுமையடைகிறதுஇறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-72999212846751987502009-10-13T15:37:51.391+05:302009-10-13T15:37:51.391+05:30எத்தனை பள்ளிக்கூடங்களும் பாண்டவர் பூமிகளும் வந்தா...எத்தனை பள்ளிக்கூடங்களும் பாண்டவர் பூமிகளும் வந்தாலும் நமது சிறு வயது அனுபவங்களை அசை போடுவதிலும் பகிர்ந்து கொள்ளுவதிலும் கிடைக்கும் சுகமே தனி தான்!! அனைவர் வாழ்விலும் இதுபோல் ஏதேனும் நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இருக்கும்!! எங்களுக்கும் ஒரு வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!skarthee3https://www.blogger.com/profile/16291733944417170149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-82814108754438398252009-10-13T10:41:47.280+05:302009-10-13T10:41:47.280+05:30நெஞ்சை விட்டு மீளாத பதிவு :)நெஞ்சை விட்டு மீளாத பதிவு :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-5591924127919170132009-10-13T10:36:38.504+05:302009-10-13T10:36:38.504+05:30தங்களின் "நூறாவது" பால்லோயர் நான்.....வா...தங்களின் "நூறாவது" பால்லோயர் நான்.....வாழ்த்துக்கள்...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-78940510284857543582009-10-13T10:15:06.188+05:302009-10-13T10:15:06.188+05:30//மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூ...//மாட்டு சாணிதான் உரம் அப்புறம் கொஞ்சம் காப்பித்தூள்.//<br /><br />இதைப் போன்ற உரங்களை நானும் போட்டுப்பார்த்திருக்கிறேன்.. ஒரு தாவரம் வளர நீர் ஊற்றுதல் மனதிற்கு மிகவும் திருப்தியையும், அமைதியையும் அதைவிட ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும் தரும்.. இதை அனுபவித்து ரசித்து இருக்கிறீர்கள்..<br /><br />பரவாயில்லை உங்கள் சித்தப்பாவிற்கு நீங்கள் கொடுத்த பரிசாக இருக்கட்டும்...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-49068796115160450102009-10-13T00:56:03.948+05:302009-10-13T00:56:03.948+05:30நான் மொளகுதக்காளியுடன் இம்மாதிரி இனங்கொள்ளா பாச உற...நான் மொளகுதக்காளியுடன் இம்மாதிரி இனங்கொள்ளா பாச உறவு கொண்டதுண்டு....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-4129544824019275482009-10-13T00:45:38.897+05:302009-10-13T00:45:38.897+05:30நீங்க எவ்வளவு வேதனை அடைந்திருப்பிங்கன்னு புரியுது....நீங்க எவ்வளவு வேதனை அடைந்திருப்பிங்கன்னு புரியுது.....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-70261418145305809072009-10-12T23:47:11.174+05:302009-10-12T23:47:11.174+05:30எல்லாமே அழகுதான் சுவைதான். அது சரி ..... //கிளுவை ...எல்லாமே அழகுதான் சுவைதான். அது சரி ..... //கிளுவை வேலி, சொத்து சண்டை .//<br />மதுக்கூர்... சரிதான் ,கும்பகோணம் மதுக்கூர் தானே ?? வேறு மதுக்கூர் இருப்பதாக தெரியாது. மொத்தத்தில் ..... மண்ணின் மனம் வேரனென்ன சொல்ல??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-34292818713262265562009-10-12T23:30:00.577+05:302009-10-12T23:30:00.577+05:30இதே மாதிரி நானும் எங்க மாமா பொண்ணும் சேர்ந்து கடுக...இதே மாதிரி நானும் எங்க மாமா பொண்ணும் சேர்ந்து கடுகு வெந்தயம் போட்டு செடி வளத்திருக்கோம்.<br />அப்பலாம் அந்த செடி துளிர் விடும் போது சந்தோஷம் சொல்லி மாளாது...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-59896424971329899622009-10-12T23:28:40.223+05:302009-10-12T23:28:40.223+05:30இது சிறுகதையா ?? அனுபவமா ??? நெஞ்சில் நிற்கும் பதி...இது சிறுகதையா ?? அனுபவமா ??? நெஞ்சில் நிற்கும் பதிவு ஜீவன்..அருமை.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-87542977994276134832009-10-12T23:06:52.432+05:302009-10-12T23:06:52.432+05:30அருமை... அருமை.... உணர்வுகள் அனைத்தும் கதையின...அருமை... அருமை.... உணர்வுகள் அனைத்தும் கதையினும் ஒன்றியது அப்படியே....!!<br /><br /><br />அருமையான பதிவு கேப்டன்ஜி...!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-1183558263352076432009-10-12T22:42:41.342+05:302009-10-12T22:42:41.342+05:30அறிஞ்சர் அண்ணா அவர்களின் செவ்வாழை கதை நினைவுக்கு வ...அறிஞ்சர் அண்ணா அவர்களின் செவ்வாழை கதை நினைவுக்கு வருகின்றதுங்க.<br /><br />கலங்க அடிச்சுட்டீங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-45207587414426928122009-10-12T22:24:13.345+05:302009-10-12T22:24:13.345+05:30இது மீள் பதிவு இல்லையா ஜீவன்?
இதை அன்று படிக்கும்...இது மீள் பதிவு இல்லையா ஜீவன்?<br /><br />இதை அன்று படிக்கும் போது எப்படி மனது கனத்துப் போச்சோ<br />அதே உணர்வுதான் இன்று படிக்கும் போதும் ஏற்பட்டது.<br /><br />அந்த பிஞ்சு மனசின் ஆசை.. ஆர்வம்.. அருமை ஜீவன் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86730753543574923182009-10-12T21:54:11.890+05:302009-10-12T21:54:11.890+05:30உங்கள் பதிவில் உயிர் வலி உள்ளது என்னால் உணர முடிகி...உங்கள் பதிவில் உயிர் வலி உள்ளது என்னால் உணர முடிகிறது ....................<br /><br />பதிவு நன்றாக இருக்கிறது ஆனால் வலி உண்டாக்கும் பதிவு வாழ்த்து சொல்ல முடியவில்லைவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86734105014728775492009-10-12T21:42:24.371+05:302009-10-12T21:42:24.371+05:30அந்த மிளகாய் கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்!அந்த மிளகாய் கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-89158484446778879432009-10-12T21:37:38.560+05:302009-10-12T21:37:38.560+05:30சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் எனக்கு மிகவும் ப...சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-32273837729489221212009-10-12T21:01:16.222+05:302009-10-12T21:01:16.222+05:30மனதை அழுத்தி உதைத்து எறியும் வேதனை ஜீவன்.நானும் அன...மனதை அழுத்தி உதைத்து எறியும் வேதனை ஜீவன்.நானும் அனுபவித்திருக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-26035227049999029712009-10-12T20:09:01.510+05:302009-10-12T20:09:01.510+05:30நல்லா உணர முடியுது. ஜீவனுள்ள நடையில்லையா. பாராட்டு...நல்லா உணர முடியுது. ஜீவனுள்ள நடையில்லையா. பாராட்டுக்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com