tag:blogger.com,1999:blog-1093986636126397778.post3531583256783716026..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: கருவேல மனம்...!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-43899550221784889842012-06-12T11:52:58.751+05:302012-06-12T11:52:58.751+05:30மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த...மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த நிலமாக இருந்த வரையில் அது உங்கள் உறவாகவே இருந்திருக்கிறது.<br /><br />கைமாறிய பின் அதை அம்மரத்தை வெட்டவே அதை அப்படியே உறவின் உயிர் வலியாய் பார்த்திருக்கீங்க..தமிழ் வியப்பாய இருக்கு உங்க உணர்வு,,என்றோ ஒரு முறை பார்க்கும் அந்த மரத்தின் மேல் உங்கள் ப்ரியம்..உணர்வுகளை பிரதிபலிக்கும் போது எவரிடம் எதன் மேல் என்பதற்கு முக்கியத்துவம் தேவைபடுவதில்லை<br />கண்ணம்மாhttps://www.blogger.com/profile/08686431000789164319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-491556255241795812012-05-12T08:50:36.508+05:302012-05-12T08:50:36.508+05:30சொந்த நிலத்தையோ, மரத்தையோ, அல்லது எந்த சொத்தையுமோ ...சொந்த நிலத்தையோ, மரத்தையோ, அல்லது எந்த சொத்தையுமோ விற்கும்போது, அந்தத் தேவைக்கு முன்னால் அந்த சொத்தை விற்பதனால் ஏற்படக்கூடிய மன வலி தெரிவதில்லை. விற்ற பிறகு தான் வலி புரிகிறது. விற்றிருக்க வேண்டாமோ என்றும் தோன்றும். இது எல்லோருக்குமே தோன்றும் உணர்வு தான்! அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-21600789071332052212012-04-30T11:05:38.719+05:302012-04-30T11:05:38.719+05:30மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த...மரம் என்ற பார்வையில் நீங்க அதை பார்க்கவில்லை சொந்த நிலமாக இருந்த வரையில் அது உங்கள் உறவாகவே இருந்திருக்கிறது.<br /><br />கைமாறிய பின் அதை அம்மரத்தை வெட்டவே அதை அப்படியே உறவின் உயிர் வலியாய் பார்த்திருக்கீங்க..தமிழ் வியப்பாய இருக்கு உங்க உணர்வு,,என்றோ ஒரு முறை பார்க்கும் அந்த மரத்தின் மேல் உங்கள் ப்ரியம்..உணர்வுகளை பிரதிபலிக்கும் போது எவரிடம் எதன் மேல் என்பதற்கு முக்கியத்துவம் தேவைபடுவதில்லைthamilarasihttps://www.blogger.com/profile/07377773163090914706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-19159790606407030092012-03-31T13:35:58.334+05:302012-03-31T13:35:58.334+05:30கருவேல மரத்திற்கு பதில் வேற எதாவுது இருந்திருந்த ந...கருவேல மரத்திற்கு பதில் வேற எதாவுது இருந்திருந்த நல்ல இருந்திருக்கும்... நான் கேள்விப்பட்டவரை அவை நிலத்திர்க்கோ இல்லை காற்றுக்கோ நல்லதில்லை...Kumarhttps://www.blogger.com/profile/05346012998999916600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-55031339515631795792012-03-31T13:02:04.766+05:302012-03-31T13:02:04.766+05:30இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!
மனதில் தைத்...இடத்தை விற்காமல் இருந்திருக்கலாமோ..!<br /><br /><br />மனதில் தைத்த முள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com