tag:blogger.com,1999:blog-1093986636126397778.post422005019569939972..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: மர மொழிகள்தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-83509380020829370542009-08-11T19:04:04.833+05:302009-08-11T19:04:04.833+05:30/// லவ்டேல் மேடி said...
// தென்னைய பெத்தா இள.../// லவ்டேல் மேடி said...<br /><br /> // தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு ! //<br /><br /> வால்பையனோட பேரன்ட்ஸ் டையலாக்காச்சே ....!! இப்போ இங்க ரிப்பீட்டு ஆயிருக்கு....!!<br /><br /> // பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்! //<br /><br /> இப்புடிதானுங்கோ... நானு பல எடத்துல மாட்டிகிட்டேனுங் தலைவரே...!!<br /><br /> // ஒதியன் பெருத்தா தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-20139529026107161922009-08-11T19:00:02.000+05:302009-08-11T19:00:02.000+05:30// அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லாத்தானே ப...// அமிர்தவர்ஷினி அம்மா said...<br /><br /> நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி. திடீர்னு ஏன் மரத்துக்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டீங்க ஜீவன்///<br /><br />ஆமாங்க!! மர தமிழன்! அப்படித்தான்!;;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60578072487411668842009-08-11T18:58:19.843+05:302009-08-11T18:58:19.843+05:30/// RAMYA said...
1. மரத்தின் பழம் மரத்தண்டை.../// RAMYA said...<br /><br /> 1. மரத்தின் பழம் மரத்தண்டை விழும்.<br /><br /> 2. ஆள் பழுத்தால் அங்கே! அரசு பழுத்தால் இங்கே!<br /><br /> 3.புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.<br /><br /> 4.தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.<br /><br /> 5.ஓதி பெருத்தால் உரலாமா.<br /><br /> 6.ஓதி மரம் தூணாமோ, ஒட்டாங்கிளிஞ்சல் துட்டு ஆமோ?<br /><br /> இப்போதைக்கு இதுதான் நினைவிற்கு தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-39666883262007239592009-08-11T18:55:20.489+05:302009-08-11T18:55:20.489+05:30/// S.A. நவாஸுதீன் said...
மரத்த வச்சவன் தண்ண.../// S.A. நவாஸுதீன் said...<br /><br /> மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டுதான் பட்டுன்னு நினைவுக்கு வருது. மத்தத யோசிச்சு அடுத்த பின்னூட்டதுல போடுறேன் தல////<br /><br />///தனி மரம் தோப்பாகாது///<br /><br />///அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.<br /><br />அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?<br /><br />பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.<br /><br />பல தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-12458730921349872142009-08-10T22:01:22.070+05:302009-08-10T22:01:22.070+05:30// தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு !...// தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு ! //<br /><br /><br /> வால்பையனோட பேரன்ட்ஸ் டையலாக்காச்சே ....!! இப்போ இங்க ரிப்பீட்டு ஆயிருக்கு....!! <br /><br /><br /><br /><br /><br /><br />// பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்! //<br /><br /><br /><br /> இப்புடிதானுங்கோ... நானு பல எடத்துல மாட்டிகிட்டேனுங் தலைவரே...!! <br /><br /><br /><br /Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-91460974913861680972009-08-10T14:46:18.762+05:302009-08-10T14:46:18.762+05:30நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி. திடீர்னு ஏன்...நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்திச்சி. திடீர்னு ஏன் மரத்துக்கிட்ட பேச ஆரம்பிச்சிட்டீங்க ஜீவன்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-9730832275381457302009-08-08T23:33:27.204+05:302009-08-08T23:33:27.204+05:30ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஜீவன்.
ஏதாவது பார்த்து போட...ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஜீவன். <br /><br />ஏதாவது பார்த்து போட்டு கொடுங்க :-)<br /><br />1.மரத்தை வைத்துக் கொண்டு பழத்தை கோரவேண்டும். <br /><br />2.ஏற்படாத மரத்திலே எண்ணாயிரம் காய்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-13110133161009373962009-08-08T16:35:39.077+05:302009-08-08T16:35:39.077+05:30காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
சிறு பிள்ளை வேளாண்ம...காய்த்த மரம்தான் கல்லடிபடும்.<br /><br />சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.<br /><br />அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86392044448567598422009-08-08T16:24:39.730+05:302009-08-08T16:24:39.730+05:30அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும...அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.<br /><br />அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?<br /><br />பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். <br /><br />பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.<br /><br />பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.<br /><br />பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? <br /><br />பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.<br /S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-84361208889718275112009-08-08T16:05:52.598+05:302009-08-08T16:05:52.598+05:301. மரத்தின் பழம் மரத்தண்டை விழும்.
2. ஆள் பழுத்த...1. மரத்தின் பழம் மரத்தண்டை விழும். <br /><br />2. ஆள் பழுத்தால் அங்கே! அரசு பழுத்தால் இங்கே! <br /><br />3.புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.<br /><br />4.தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.<br /><br />5.ஓதி பெருத்தால் உரலாமா.<br /><br />6.ஓதி மரம் தூணாமோ, ஒட்டாங்கிளிஞ்சல் துட்டு ஆமோ? <br /><br />இப்போதைக்கு இதுதான் நினைவிற்கு வந்தது. பிறகு யோசித்து எழுதறேன் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-54769783666371762702009-08-08T15:16:03.524+05:302009-08-08T15:16:03.524+05:30தனி மரம் தோப்பாகாதுதனி மரம் தோப்பாகாதுS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-10455766994296434542009-08-08T11:24:43.275+05:302009-08-08T11:24:43.275+05:30மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டுதான் பட்டுன்னு...மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் பாட்டுதான் பட்டுன்னு நினைவுக்கு வருது. மத்தத யோசிச்சு அடுத்த பின்னூட்டதுல போடுறேன் தலS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61990923850257405942009-08-07T17:27:36.961+05:302009-08-07T17:27:36.961+05:30/// அபுஅஃப்ஸர் said...
ஆஹா நல்லாயோசிக்கிறீங்.../// அபுஅஃப்ஸர் said...<br /><br /> ஆஹா நல்லாயோசிக்கிறீங்க தல<br /><br /> மரமண்டையானு சொல்லுவாங்களே இதுவும் பொருந்துமோ///<br /><br />ஹா ஹா அப்படியும் வைச்சுக்குவோம்!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-6651562260227780282009-08-07T17:26:19.480+05:302009-08-07T17:26:19.480+05:30''கனி மொழி'' கிடைச்சுடிச்சி &...''கனி மொழி'' கிடைச்சுடிச்சி ''பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி''தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-21863271061311237322009-08-07T17:15:34.583+05:302009-08-07T17:15:34.583+05:30/// ராமலக்ஷ்மி said...
எல்லாம் கேட்டவைதான் எ.../// ராமலக்ஷ்மி said...<br /><br /> எல்லாம் கேட்டவைதான் எனினும் ஒருசேர வாசிக்கையில் அருமை. நல்ல பதிவு ஜீவன்!<br /><br /> மரமொழி யாவும் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.<br /><br /> ஒரு புல் மொழி:<br /><br /> புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.///<br /><br /><br />புல் மொழி அருமை!;;)<br /><br />உங்க ''புல் மொழி க்காக இந்தாங்க ஒரு ''காய் மொழி''<br /><br />கத்தரிக்காய்தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-24100119836188944972009-08-07T17:07:47.799+05:302009-08-07T17:07:47.799+05:30/// ஹேமா said...
அட இப்படியும் பதிவுகள் போடல.../// ஹேமா said...<br /><br /> அட இப்படியும் பதிவுகள் போடலாமே!<br /><br /> பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்.<br /><br /> கடுகு போன இடம் ஆராய்வார்.<br /> பூசனிக்காய் போன இடம் தெரியாது.////<br /><br />கலக்கல் நன்றி !!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86617959769282489222009-08-07T17:06:53.525+05:302009-08-07T17:06:53.525+05:30//அமுதா said...
"தனிமரம் தோப்பாகாது"...//அமுதா said...<br /><br /> "தனிமரம் தோப்பாகாது"<br /><br /> மரத்தைக் காப்போம்<br /><br /> சாரி... மரவளம் காப்போம் இன்னும் பொருத்தமோ?///<br /><br />சரியா சொன்னீங்க ! நன்றி !!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-54841942730143688742009-08-07T17:05:38.610+05:302009-08-07T17:05:38.610+05:30/// தமிழ். சரவணன் said...
அறுக்கத்தெரியாதவன் .../// தமிழ். சரவணன் said...<br /><br /> அறுக்கத்தெரியாதவன் கைக்கு அம்பத்தியேட்டு கருக்கருவாளாம்...<br /> உப்பில்ல பண்ணடம் குப்பயைிலே<br /> சோழியன் குடுமி சும்மா ஆடாது<br /> வாயும் வயிறும் ஒன்னுன்னாலும் அத்தாலூம் மகளும்ட வேறவேற தான்<br /> நீர்அடிச்சி நீர்விழகாது<br /> குடிக்குறது கூலு கொப்பளிக்கிறது பண்ணிரு<br /> ஊர்வாய முடினாலும் உலைவாய முடி முடியாது<br /> ஊர் ரெண்டு தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-22499487972418527222009-08-07T17:02:53.168+05:302009-08-07T17:02:53.168+05:30/// குடந்தை அன்புமணி said...
நல்லாருக்கு தலைவ.../// குடந்தை அன்புமணி said...<br /><br /> நல்லாருக்கு தலைவா...<br /><br /> ஆனா- ‘இலவு காத்த கிளிய போல !’<br /> இது மரத்தை சேராதே...<br /> ‘இலவு’ என்றால் இங்கு ‘பிணம்’ காத்த என்று பொருள் வரும். சரியாத்தானே சொல்லியிருக்கேன் என்று நினைக்கிறேன்.<br /><br /> தகவல் புலிகளே சரிதானா சொல்லுங்கோ...///<br /><br /><br />இலவு அப்படிங்குறது இலவன்பஞ்சு மரத்த குறிக்கும் அன்புமணி!<br /><br />தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-5043374505751153622009-08-07T17:00:17.238+05:302009-08-07T17:00:17.238+05:30/// சந்தனமுல்லை said...
மரம் மாதிரி நிக்காதே-.../// சந்தனமுல்லை said...<br /><br /> மரம் மாதிரி நிக்காதே-ன்னு சொல்றது?!! :-)//<br /><br />ஆமால்ல! அதையும் போட்டு இருக்கலாம்!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-11616483744408769652009-08-07T16:59:19.127+05:302009-08-07T16:59:19.127+05:30/// பிரியமுடன்.........வசந்த் said...
கலக்கல்.../// பிரியமுடன்.........வசந்த் said...<br /><br /> கலக்கல் ஜீவன்///<br /><br /><br />நன்றி வசந்த்!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23963744003988030762009-08-07T16:58:42.788+05:302009-08-07T16:58:42.788+05:30/// தமிழரசி said...
சோழியன் குடுமி சும்மா ஆட.../// தமிழரசி said...<br /><br /> சோழியன் குடுமி சும்மா ஆடாது!!<br /><br /> இப்போதைக்கு இதான் நினைவுக்கு வந்தது...மத்தது அப்பறம் சொல்றேனே....///<br /><br />ஏங்க சோழியன் குடுமின்னு மரம் ஏதும் இருக்கா ????;;)))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-33040117166791834502009-08-07T16:57:15.398+05:302009-08-07T16:57:15.398+05:30/// நட்புடன் ஜமால் said...
தென்னை மரத்தில் த.../// நட்புடன் ஜமால் said...<br /><br /> தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும்<br /><br /> காக்கை உட்கார பனம்பழம் விழந்துச்சாம்<br /><br /><br /> இன்னும் இருக்கு தான் இப்போ ஞாபகம் வரலை.///<br /><br />சூப்பர் ஜமால்!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-73367850275537807542009-08-07T16:54:04.600+05:302009-08-07T16:54:04.600+05:30/// அ.மு.செய்யது said...
உக்காந்து யோசிப்பீங்.../// அ.மு.செய்யது said...<br /><br /> உக்காந்து யோசிப்பீங்களோ !!!! எப்படி இப்படி ??//<br /><br />;;))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-76257929340647851042009-08-07T16:53:22.091+05:302009-08-07T16:53:22.091+05:30// வால்பையன் said...
எனக்கு தெரிஞ்ச ஒரே கட்டை...// வால்பையன் said...<br /><br /> எனக்கு தெரிஞ்ச ஒரே கட்டை நாட்டுகட்டை!<br /><br /><br /> அதுவும் எப்படினா?<br /> ஒரு ஜோக் படிச்சு<br /><br /> ஜோக் கீழே!<br /><br /> ***<br /> நமீதா தண்ணியில தூக்கி போட்டா மிதப்பாங்க<br /><br /> எப்படி?<br /><br /> அவுங்க தான் நாட்டு கட்டையாச்சே!<br /> ***<br /><br /> இப்படி தான்!///<br /><br /><br />ஹா... ஹா .... வாலுன்னா! வாலுதான்!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com