tag:blogger.com,1999:blog-1093986636126397778.post470008903675540895..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: ஜோதிடம் எந்த அளவுக்கு.??தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-82612663580583282442009-11-20T09:54:47.130+05:302009-11-20T09:54:47.130+05:30நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்....
கடவுளே... என்னை ...நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன்....<br />கடவுளே... என்னை நல்லவிதமாக வழி நடத்து. எனக்குநல்லது செய்..என....கடவுளிடம் வேண்டி விட்டு பிறகு சோதிடரிடம் செல்வது,<br />கடவுளை அவமதிக்கும் செயல்தானே!<br /> <br /><br />சோதிடம் எதையும் மாற்றிவிடாது என்பதுதான் உண்மை.<br /><br />நல்ல பதிவு ... நன்றிங்க ஜீவன்.<br /><br />(ஏற்கனவே பின்னூட்டம் எழுதினேன்... காணலை!!!)அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-91871255575457042532009-11-19T15:52:05.406+05:302009-11-19T15:52:05.406+05:30நிறைய சொல்லலாம்
நம்ம சொல்ற பதில்ல இங்கே புது பிரச...நிறைய சொல்லலாம்<br /><br />நம்ம சொல்ற பதில்ல இங்கே புது பிரச்சனை வேண்டாம் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-24502562092255715632009-11-19T12:55:52.083+05:302009-11-19T12:55:52.083+05:30நல்ல பதிவு ஜீவன். துன்பம் வரும் போது மட்டும் ஜோசிய...நல்ல பதிவு ஜீவன். துன்பம் வரும் போது மட்டும் ஜோசியம் பார்க்கும் பழக்கம் எனக்கு :). இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த கஷ்டம். அப்புறம் சரியாகிடும்னு ஜோசியம் சொல்லாதான்ற நப்பாசைதான் அதற்கு காரணம். மத்த படி அக்ஷயதிரிதி..மத்தது எல்லாம் வியாபாரம். பிளாட்டினம்னு ஒரு உலோகம் இருக்குறதே கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி தான் மக்களுக்கு தெரியும். இதுல அத விக்க இவ்வளவு விளம்பரம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-42828587592698271652009-11-19T11:18:51.413+05:302009-11-19T11:18:51.413+05:30//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த...//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<br />மெய்வருத்த கூலி தரும்//<br /><br />i accept this and go with this option...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-69561319012809694652009-11-19T11:18:03.982+05:302009-11-19T11:18:03.982+05:30ஸ்வாமி ஓம்கார் said...
//@ ஸ்வாமிஓம்கார்
சாமி என...ஸ்வாமி ஓம்கார் said... <br />//@ ஸ்வாமிஓம்கார்<br /><br />சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??<br /><br />:)//<br /><br />நான் என்ன சொல்ல வரேன்னா :)..<br /><br />தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<br />மெய்வருத்த கூலி தரும் என்பது சரியே... <br /><br />ஒரு மனிதன் எப்போ, எப்படி எதில் முயற்சி செய்வான் என்பதை தெரிந்து கொள்ள Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-36311810573560339992009-11-19T11:16:42.148+05:302009-11-19T11:16:42.148+05:30ஸ்வாமி ஓம்கார் said...
எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர்...ஸ்வாமி ஓம்கார் said... <br />எனக்கு தெரிந்த ஒரு ஜோதிடர் தனக்கு விரய தசை ஒரு மாதத்தில் நடக்கப் போவதாக தன் ஜாதகத்தையே கணித்து தெரிந்து கொண்டார்.<br /><br />பிறகு இவ்வளவு நாள் பரிகாரங்களால் சம்பாதித்த பணத்தையும் சொத்தையும் விரயமாகக்கூடாது என்று தன் சொத்து முழுவதும் தன் மனைவியின் பெயரில் எழுதி வைத்துவிட்டார். மனைவிக்கு விரய தசை இல்லை. இவருக்குதானே விரயம் இப்படி விரயம் செய்துவிட்டால் பிரச்சனை இல்லை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-80461566975884057752009-11-19T11:16:04.856+05:302009-11-19T11:16:04.856+05:30negative positive என இரண்டும் உங்களால் சொல்லப்பட்...negative positive என இரண்டும் உங்களால் சொல்லப்பட்டுள்ளது இங்கு ஆமாம் தீர்கமானது என்று எதையும் சொல்ல இயலவில்லை<br /><br />எனக்கு நம்பிக்கையில்லை இதில் அதே சமயம் இருப்பவர்களையும் குறை சொல்ல விரும்பவில்லை பிறந்தோம் வாழ்கின்றோம் எது வந்தாலும் சந்திக்கபோறோம் என்பது தான் என் வாதம்... நண்பர்கள் சொன்ன மாதிரி எல்லா தலைப்பையும் ஆராய்ந்து வருகிறீர்கள் தமிழ் வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-84484149916334410222009-11-18T13:07:10.472+05:302009-11-18T13:07:10.472+05:30எடுத்த விஷயம் சிக்கலானது எனினும்... இரண்டு பக்கமும...எடுத்த விஷயம் சிக்கலானது எனினும்... இரண்டு பக்கமும் பாதகம் இல்லாமல் சிறப்பாக நடுநிலையை கையாண்டிர்கள் பாராட்டுகள்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23566576044387259392009-11-17T23:57:22.936+05:302009-11-17T23:57:22.936+05:30ஜீவன் எந்த தலைப்பையும் விட்டுவைக்கமாட்டார் போல! ...ஜீவன் எந்த தலைப்பையும் விட்டுவைக்கமாட்டார் போல! <br /><br />"ஜோதிடம் எந்த அளவுக்கு.??" கேள்விக்குறி எல்லாம் போட்டிருக்காரு! <br /><br />அவரவர்கள் அவரவர்களின் எண்ணங்களையும் உள்ளது உள்ளபடி சொல்லி இருக்காங்க..... <br /><br />அரசியல், ஆன்மிகம், எழுத்துலகம், மக்கள் சேவை இப்படி பல அவதாரம் எடுப்பவர்தான் ஜீவன். <br /><br />எது எழுதினாலும் ஒரு தனித்தன்மை ஏற்படுத்துவது ஜீவனின் ஸ்பெசாலிட்டி.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61287572033020108782009-11-17T23:09:16.846+05:302009-11-17T23:09:16.846+05:30நல்ல பதிவு ஜீவன்.ஜோதிடத்தைப் பார்த்திட்டு புலம்புற...நல்ல பதிவு ஜீவன்.ஜோதிடத்தைப் பார்த்திட்டு புலம்புறதை விட நாலு பேருக்கு நல்லதைச் செய்திட்டு சந்தோஷமா என்ன வருதோ அதை அனுபவிச்சிட்டுப் போகலாம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-34553004999325082412009-11-17T22:53:13.667+05:302009-11-17T22:53:13.667+05:30வாழ்த்துக்கள் ஜீவன்
நானும் ஜோதிட கலையை பல வருடங்...வாழ்த்துக்கள் ஜீவன் <br /><br />நானும் ஜோதிட கலையை பல வருடங்களாக பயின்று வருபவன். ஜோதிடம் தவறே இல்லை. ஜோதிடர்கள்தான் தவறு செய்கிறார்கள். ஜோதிடத்தையே வாழ்க்கையாக எண்ணக்கூடாது. மழை பெய்யும்போது குடை பிடிப்பது போல கெட்ட காலங்களில் நமது புது முயற்ச்சிகளை விடுதல் நல்லது. கைரேகை ஒரு அற்புதமான சாஸ்திரம். ஒருவரின் ரேகை மற்றவருக்கு அமைவதே இல்லை. மேலும் ஜாதகத்தோடு விஞ்ஞானத்தையும் பொருத்தி பார்த்தல் நலம். விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-84677793188304074652009-11-17T18:10:48.972+05:302009-11-17T18:10:48.972+05:30ஜோதிடம் எல்லாம் மக்களை சோம்பிரிகளாக்குற வேலைகள். உ...ஜோதிடம் எல்லாம் மக்களை சோம்பிரிகளாக்குற வேலைகள். உழைப்பை நம்புபவன் நிச்சயம் உயர்வான்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40874459279202015182009-11-17T17:16:03.611+05:302009-11-17T17:16:03.611+05:30jothidar ungaluku thevayanathai sonnnal manam kuli...jothidar ungaluku thevayanathai sonnnal manam kulirum. ungaluku ethiraga sonnal jothidar ungal ethiri agi viduvar.illai endral parikaram endru neengala vayai vittu neengalum ketu jothidaraiyum ........<br /><br />jothidarai parkumpoluthu thirantha manathudan yetrukollum thanmayudan sellungal. <br /><br />ennaiporuthavarai jothidam oru vali gattiey.<br /><br />arputhamana jothidargal nam naatil essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-70097977511355635972009-11-17T16:27:40.405+05:302009-11-17T16:27:40.405+05:30நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.
வலைச்சரம் ப...நிறைய மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.<br /><br /><a href="http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_17.html" rel="nofollow">வலைச்சரம்</a> பாருங்கள்.நீங்களும் இருக்கிறீர்கள் இன்று.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-25896020672594269032009-11-17T16:17:49.225+05:302009-11-17T16:17:49.225+05:30With Him are the keys of the unseen, the treasures...With Him are the keys of the unseen, the treasures that none knoweth but He. He knoweth whatever there is on the earth and in the sea. Not a leaf doth fall but with His knowledge: there is not a grain in the darkness (or depths) of the earth, nor anything fresh or dry (green or withered), but is (inscribed) in a record clear (to those who can read).<br /><br />"மறைவானவற்றின் திறவுகோல்கள் அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-84124686187389551502009-11-17T14:13:35.666+05:302009-11-17T14:13:35.666+05:30"இவனுங்கள நம்பி நாசமா போறதுதான் யதார்த்தம். &..."இவனுங்கள நம்பி நாசமா போறதுதான் யதார்த்தம். "<br /><br />same ..ரேவதி சீனிவாசன்https://www.blogger.com/profile/09574246979776502874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-36157646026428759562009-11-17T13:53:42.002+05:302009-11-17T13:53:42.002+05:30ஜீவன்,
2 உணவகத்தில் இட்லி சாப்பிடுகிறீர்கள்;ஒன்றில...ஜீவன்,<br />2 உணவகத்தில் இட்லி சாப்பிடுகிறீர்கள்;ஒன்றில் மிகுந்த சுவையாக இருக்கிறது.<br /><br />இன்னொன்றில் கல்போல வாயில் வைக்க இயலாமல் இருக்கிறது..<br /><br />நீங்கள் உணவகத்தில் சமையல் சரியில்லை என்ற முடிவுக்கு வருவீர்களா அல்லது<br /><br />அரிசியில் செய்யப்பட்ட எதுவுமே சாப்பிடத் தகுந்தவை அல்ல என்ற முடிவுக்கு வருவீர்களா?<br /><br />பார்க்க <a href="http://sangappalagai.blogspot.com/2008/09/74.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-81733700004513486912009-11-17T12:48:03.382+05:302009-11-17T12:48:03.382+05:30பலிச்சா ஜோசியம் உண்மை
பலிக்காட்டி நம்ம நேரம் சரியி...பலிச்சா ஜோசியம் உண்மை<br />பலிக்காட்டி நம்ம நேரம் சரியில்லை..<br /><br />இப்படி சொல்லிட்டு போறவங்க எத்தனைப் பேர் இருக்காங்க...<br /><br />இதுலதாங்க பல பேர் பொழப்பே ஓடிகிட்டு இருக்கு. அதுல மண் அள்ளிப் போடப் பாக்கறீங்களே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-59654914924857479792009-11-17T12:31:27.763+05:302009-11-17T12:31:27.763+05:30//எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..!//
நிஜம்மாவா.....//எனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும்..!//<br />நிஜம்மாவா... பார்ப்போம் என்ன சொல்றீங்கன்னு...<br /><br />//வருக்கு கல்யாணமாகி ஒரு அவங்க மனைவி கர்பமாகவே ,இவர்நேரா அவங்க குடும்ப ஜோசியர்கிட்ட போய்//<br /><br />அட சை... இத முதல்ல பண்ணப்டாதா...<br /><br />//தீர்கயுசா இருந்துதான் காலமானார்....! அப்படின்னா ? மூல நட்சத்ரம் ...?//<br /><br />அப்டி போடுங்க...<br /><br />//ஜோதிடத்தில் உண்மை இருக்கிறது ஆனால் ..?கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40779818871537719002009-11-17T12:21:50.992+05:302009-11-17T12:21:50.992+05:30//@ ஸ்வாமிஓம்கார்
சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு...//@ ஸ்வாமிஓம்கார்<br /><br />சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??<br /><br />:)//<br /><br />நான் என்ன சொல்ல வரேன்னா :)..<br /><br />தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<br />மெய்வருத்த கூலி தரும் என்பது சரியே... <br /><br />ஒரு மனிதன் எப்போ, எப்படி எதில் முயற்சி செய்வான் என்பதை தெரிந்து கொள்ள மெய்வருத்தி ஜோதிடம் பார்க்கனும்னு ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-898718492628745642009-11-17T12:04:58.034+05:302009-11-17T12:04:58.034+05:30@ ஸ்வாமிஓம்கார்
சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு ச...@ ஸ்வாமிஓம்கார்<br /><br />சாமி என்ன சொல்றீங்க? வாய்ப்பாடு சரி,தவறு தப்பா சொல்லிக்குடுக்குற வாத்தியார்களிடத்தில்...அப்படின்னா??<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-74454532748826479692009-11-17T12:03:28.945+05:302009-11-17T12:03:28.945+05:30//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த...//தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<br />மெய்வருத்த கூலி தரும்<br /><br />//<br /><br />இதுதான் உண்மை.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-34649619677691629252009-11-17T11:48:00.055+05:302009-11-17T11:48:00.055+05:30/*தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த.../*தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<br />மெய்வருத்த கூலி தரும்<br />*/<br />உண்மை. நல்ல இடுகை. தெளிவாகக் கருத்துக்களை எடுத்துக் கூறி உள்ளீர்கள்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-5688136219660627612009-11-17T11:44:41.433+05:302009-11-17T11:44:41.433+05:30//எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுப...//எனக்கு அந்த ஜோசியர பார்த்தா கொலைகாரனை பாக்குறதுபோல பாக்குறதுபோல இருக்கும்//<br /><br />உங்களுக்கு மட்டுமா?<br /><br />//ஜோதிடம் வானிலை அறிக்கை போல, மழை வரும் என்றால் அதில் நனையாமல் இருப்பது நம் சாமர்த்தியம் .//<br /><br />இது கரைட்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60612386266670220122009-11-17T11:31:08.786+05:302009-11-17T11:31:08.786+05:30இன்றைக்கு கவனத்தை திருப்ப எத்தனையோ அம்சங்கள் மலிந்...இன்றைக்கு கவனத்தை திருப்ப எத்தனையோ அம்சங்கள் மலிந்து விட்ட நிலையில், அன்றைக்கு கோவிலும் தெய்வமும்தான் இருந்தன. மதிப்பு கூட்டிய சேவையை போல, தெய்வங்களை சுற்றி உருவாக்கப் பட்டவைகளே இந்த புராணங்கள்,சடங்குகள், விரதங்கள், சோதிடம்,பரிகாரம் எல்லாமே...<br /><br />இந்த சுவாரஸ்யங்கள் அன்றைய வாழ்வு முறைக்கு தேவைப்பட்டன...இதற்காய் இதை முற்றிலும் நிராகரித்து விடவும் முடியாது.பல ஆச்சர்யங்கள் சோதிடத்தில் டவுசர் பாண்டி...https://www.blogger.com/profile/08865733955170410688noreply@blogger.com