tag:blogger.com,1999:blog-1093986636126397778.post477852858707070233..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: ஐயோ....வீணாய் போகுதே ...மழைச்செல்வம்...!!!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-22515286524891156822013-01-22T23:08:03.164+05:302013-01-22T23:08:03.164+05:30நிஜம்தான்..நிலைமை இப்படிதான்..
நிஜம்தான்..நிலைமை இப்படிதான்..<br />கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-90656801989011000632009-11-15T21:55:22.594+05:302009-11-15T21:55:22.594+05:30அவசிய பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்அவசிய பதிவு <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-1277098235241004602009-11-15T13:44:45.486+05:302009-11-15T13:44:45.486+05:30நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த ...நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!]]<br /><br />அப்ப அரசியல் எப்படி செய்றது அண்ணாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-75239868744603880472009-11-13T18:24:17.819+05:302009-11-13T18:24:17.819+05:30ஜீவன்,
ஜீவனுள்ள பதிவு.
(குடி தண்ணிக்கு கஸ்டம் இ...ஜீவன்,<br /><br />ஜீவனுள்ள பதிவு.<br /><br />(குடி தண்ணிக்கு கஸ்டம் இருந்துக் கொண்டேயிருந்தாத்தான் சாமி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாத்திமாத்தி "மடயர்களை" ஆள முடியும்.<br /><br /> "இதுகூடத் தெரியாம பதிவு போடறாரம் பதிவு")சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-32769577406090402912009-11-13T11:31:51.941+05:302009-11-13T11:31:51.941+05:30நல்ல பதிவு ,நியாயமான விஷயம். ஆனா என்ன பண்றது பாவம்...நல்ல பதிவு ,நியாயமான விஷயம். ஆனா என்ன பண்றது பாவம் ,அரசியல்வாதிகளுக்கு காசு எண்ணவே நேரம் பத்தாது.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61054345157445222642009-11-12T13:12:35.246+05:302009-11-12T13:12:35.246+05:30சென்ற வாரம் செய்தியில் மேலும் 40 லட்சம் வண்ணத்தொலை...சென்ற வாரம் செய்தியில் மேலும் 40 லட்சம் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வினியோகிப்பது குறித்து முதல்வர் கூட்டம் கூட்டினார் என்பதை கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது, தாங்கள் கூறிய கருத்துக்களும் அவர்களுக்கு எட்டியால் நல்லது.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-27032640901814150742009-11-12T01:03:28.706+05:302009-11-12T01:03:28.706+05:30உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்...உங்களுக்கு ஒரு விஷயம் இருக்கிறது. பதிவுக்கு வரவும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-48279627436288169672009-11-11T17:08:59.975+05:302009-11-11T17:08:59.975+05:30நாங்களும் பேசிட்டு இருந்தோம்... ஏன் இப்ப எல்லாம் ட...நாங்களும் பேசிட்டு இருந்தோம்... ஏன் இப்ப எல்லாம் டேம் கட்டறது பத்தி யாரும் பேசறது இல்லைனு...அதில் நிறைய பிரச்னைகள் இருக்கும் ... இடம் பார்த்து ஊர்மக்களை இடம் பெயர்ப்பது என்று பல சிக்கல்கள் உண்டு என்றாலும் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஏதேனும் ஆராய்ச்சி நடந்ததா என்று தெரியவில்லை??/அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-66660300540954377662009-11-11T09:50:20.175+05:302009-11-11T09:50:20.175+05:30tamilamuthan sir kalakungatamilamuthan sir kalakungaDR SHENBAGA GANESH BABU Dhttps://www.blogger.com/profile/00661910441140566599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-19506254616533435622009-11-10T23:28:52.570+05:302009-11-10T23:28:52.570+05:30நல்ல பதிவு ஜீவன் அண்ணா ஆனா இது பத்தி அரசியல்வாதிங்...நல்ல பதிவு ஜீவன் அண்ணா ஆனா இது பத்தி அரசியல்வாதிங்க சிந்திப்பாங்களா?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-5604899722186284082009-11-10T23:07:46.554+05:302009-11-10T23:07:46.554+05:30//
Dr.P.Kandaswamy said...
ஐயா,அணைகள் கட்டுவதென்பத...//<br />Dr.P.Kandaswamy said...<br />ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.<br />ப.கந்தசாமி<br /><br />November 9, 2009 6:22 PM<br />//<br /><br /><br />இது என்னவோ உண்மைதான்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-58079341217405141922009-11-10T21:48:20.430+05:302009-11-10T21:48:20.430+05:30நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61064214548413425452009-11-10T17:41:05.760+05:302009-11-10T17:41:05.760+05:30அன்புள்ள ஜீவன் ,
மிக நல்ல பதிவு .ஆனால் தன் வீடு தன...அன்புள்ள ஜீவன் ,<br />மிக நல்ல பதிவு .ஆனால் தன் வீடு தன் குடும்பம் என்று அரசியல் நிலை இருக்கும் போது இந்த மாதிரி ஆதங்க பதிவுகள் நாம் ஆதங்க பட மட்டுமே முடியும் .ஒவ்வொரு அரசியல் வாதியும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். மக்கள் நலன் கருதும் தலைவன் தோன்ற வேண்டும். அது இனிமேல் நடக்காது .ஒரு வேலை கடவுள் மறு அவதாரம் எடுத்தால் பார்க்கலாம் . கடவுளே மக்களை காப்பாற்றுsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40817066527518360352009-11-10T17:20:20.928+05:302009-11-10T17:20:20.928+05:30விரயமாகிக் கொண்டிருக்கிறது காலம்
இரையாகிக் கொண்டிர...விரயமாகிக் கொண்டிருக்கிறது காலம்<br />இரையாகிக் கொண்டிருக்கிறது உயிர் உரமாகிக் கொண்டிருக்கிறது உடல்கள்...வீணானால் என்ன மழை?<br /><br /> நமக்குள்ளும் ஒற்றுமை பொருப்பு கடமை உணர்வும் வேண்டுமல்லவா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60764797229224923682009-11-10T17:11:16.262+05:302009-11-10T17:11:16.262+05:30நல்ல பதிவு ஜீவன்.சிந்திப்பார்களா?நல்ல பதிவு ஜீவன்.சிந்திப்பார்களா?மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-6063630483947453882009-11-10T16:06:31.638+05:302009-11-10T16:06:31.638+05:30இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வ...இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வேணாம்யா...!<br /><br />இதையெல்லாம் செஞ்சா தானே ஓட்டு விழும்.<br /><br />அணை கட்டுனா விழுமா.?<br /><br />சமூக சிந்தனை மிக்க பதிவு.<br /><br />யாராவது புண்ணியவான் போற போக்குல படிச்சு எதையாவது செஞ்சா பரவால்ல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-59036178520230975952009-11-10T14:59:17.169+05:302009-11-10T14:59:17.169+05:30நல்ல பதிவு ஜீவன்!
தங்களின் சமூக அக்கறை தெளிவாக த...நல்ல பதிவு ஜீவன்! <br /><br />தங்களின் சமூக அக்கறை தெளிவாக தெரிகிறது. இந்த இடுகையை வலைப்பதிவில் இடுவதைவிட நல்ல செய்தித்தாளில் - குறிப்பாக முதல்வரின் பார்வைக்கு போகும் பத்திரிக்கையில் - வெளியிடுங்கள்! <br /><br />ஊதற சங்கை ஊதிவைப்போம்!! விடியும் என்றும் நம்புவோம்!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-82114625351376192932009-11-10T14:53:40.335+05:302009-11-10T14:53:40.335+05:30// Dr.P.Kandaswamy said...
ஐயா,அணைகள் கட்டுவதென்பத...// Dr.P.Kandaswamy said...<br />ஐயா,அணைகள் கட்டுவதென்பது சாதாரண காரியமில்லை. அதற்கு தகுந்த இடம் வேண்டும். விவசாய நிலங்களில் எல்லாம் வீடுகளும் தொழிற்சாலைகளும் கட்டிவிட்டோம். தண்ணீர் வீணாகித்தான் போகும். வேறு வழி இல்லை.<br />ப.கந்தசாமி //<br /><br /><br />புதிதாக தலைமை செயலகம் கட்ட இடம் இருக்கும் போது, அணை கட்ட இடம் இருக்காதா என்ன மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-818693656704200122009-11-10T14:50:41.480+05:302009-11-10T14:50:41.480+05:30வானம் பொழிகிறது, பூமி நனைகிறது,
கட்டவேண்டும் அணை -...வானம் பொழிகிறது, பூமி நனைகிறது,<br />கட்டவேண்டும் அணை - இல்லை<br />கேள்விக்குறியாகும் தமிழர்களின் நிலைஅண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-21269515470626018862009-11-10T14:49:09.697+05:302009-11-10T14:49:09.697+05:30//கலையரசன் said...
புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! ...//கலையரசன் said...<br />புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! எங்களுக்கு சுருட்டுர வேலை எவ்வளவோ இருக்கு.. //<br /><br />சுருட்டட்டும் ஆனா சட்டியில ஒரு சோறாவது மிச்சம் விட்டா நாடு நல்ல வளம் பேருமேஅண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-39763103354120657872009-11-10T14:29:26.706+05:302009-11-10T14:29:26.706+05:30நல்ல பதிவு ஜீவன்! தேவையான நேரத்தில், தேவையான பதிவு...நல்ல பதிவு ஜீவன்! தேவையான நேரத்தில், தேவையான பதிவு போட்டிருக்கீங்க. <br /><br />ஒவ்வொருமுறை மழை வரும்போதும் இப்படி அவலக் குரல எழுவதும், மழை நின்றவுடன் அந்த அவலக்குரல்கள் மறைந்து போவதும் வேடிக்கையான வாடிக்கை ஜீவன்.<br /><br />சாதராண, அதுவும் நம்மை போல் இருப்பவர்களுக்கு தோன்றுகிற எண்ணங்கள்!!<br /><br />ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது தோன்றவேண்டும். தோன்றினால் மட்டும் போதாது உணரவேண்டும். உணர்ந்தால் RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-12741719762719582292009-11-10T12:42:03.332+05:302009-11-10T12:42:03.332+05:30புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! எங்களுக்கு சுருட்டு...புண்ணியமாவது.. புண்ணாக்காவது!! எங்களுக்கு சுருட்டுர வேலை எவ்வளவோ இருக்கு..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-68348671655270461052009-11-10T11:51:06.339+05:302009-11-10T11:51:06.339+05:30//இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு...//இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு அடுத்தவருடம் கர்நாடகா காரனிடம் கையேந்தி நிற்க போகிறோம்.<br />//<br /><br />ஜீவன், நம்மால் இப்படி இடுக்கை மட்டுமே எழுத முடியும், இந்த பதிவை உரியவரிடம் சேர்த்தாலே நாம் ஓரளவிற்கு வெற்றிபெற்று விட்டோம். நிச்சயம் சம்பந்தப்பட்டவருக்கு காது கேட்கும் என்ற நம்பிக்கையில் ஏக்கத்துடன் ஒரு குடிமகன்........அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-41873933546829403842009-11-10T08:10:04.590+05:302009-11-10T08:10:04.590+05:30நல்ல ஆதங்கம்.
தம்பி,
எனக்கு நிறையா வேலைகள் இருக...நல்ல ஆதங்கம்.<br /><br />தம்பி,<br /> எனக்கு நிறையா வேலைகள் இருக்கிறது. அண்ணா விட்டு சென்ற பணிகள் நிறைய இருக்கிறது. அவர் ரசனை இல்லாமலும், விளம்பரம் வேண்டாமலும் போய்விட்டார்.<br /><br />விருதுவழங்கும் விழா.<br />விருது வாங்கும் விழா.<br />முரசொலி எழுதவேண்டும்.<br />பிரபாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி எழுதவேண்டும். அவருக்கு பிறந்த நாள் வருவது உனக்கு நினைவில்லாமல் இருக்கலாம். நீ சிறு நரி கூட்டம். நான் ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-78080581200318464802009-11-10T06:47:21.145+05:302009-11-10T06:47:21.145+05:30நல்ல பதிவு ஜீவன்!நல்ல பதிவு ஜீவன்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com