tag:blogger.com,1999:blog-1093986636126397778.post5303984035247137161..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: ஜாதகமும் .! கற்பு நெறியும்...!தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61566274218932151612011-09-20T19:21:36.333+05:302011-09-20T19:21:36.333+05:30கற்பென்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும்
பொதுவில் வைப்ப...கற்பென்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும் <br />பொதுவில் வைப்போம், என்றான் பாரதி. <br />நூறு வருஷத்துக்கப்புறமும் நம்மாளுங்க இன்னும் ஏன் பொம்பளைங்களையே மட்டம் தட்டிட்டு இருக்காங்க?-ன்னு புரியல.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-57000771278943030462011-09-20T18:52:33.146+05:302011-09-20T18:52:33.146+05:30நல்ல அலசல்....
மந்திரம் கால் என்பது உண்மைதான். மத...நல்ல அலசல்....<br /><br />மந்திரம் கால் என்பது உண்மைதான். மதி முக்கால் என்பதும் உண்மைதான். அந்த முக்கால் மதியை எத்தனை சமயோசிதமாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் தீர்வுகள் அடங்கி இருக்கின்றன.<br /><br />பெரும்பாலும் இந்த முக்கால் மதியின் பிழையின் பழி கால்வாசி மந்திரத்தின் மீது விழுந்து விடுகிறது.மு.சரவணக்குமார்https://www.blogger.com/profile/12477838913403920502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60233195957497171192011-09-20T18:07:25.035+05:302011-09-20T18:07:25.035+05:30nalla pathivu...nalla pathivu...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-6887649151768422502011-09-20T17:02:58.484+05:302011-09-20T17:02:58.484+05:30// மந்திரம் கால் மதி முக்கால்..!//
தமிழ் இதை முதல...// மந்திரம் கால் மதி முக்கால்..!//<br /><br />தமிழ் இதை முதல் வரியா போடுங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-6452528614599611822011-09-20T17:02:00.192+05:302011-09-20T17:02:00.192+05:30//.கணவனுக்கு தெரியாமல் அடுத்த வீட்டுக்காரனிடம் பிள...//.கணவனுக்கு தெரியாமல் அடுத்த வீட்டுக்காரனிடம் பிள்ளை பெற்றுக்கொண்ட பெண்ணை ,முகத்திற்கு நேராக உண்மையை சொன்ன ஜோதிடர் பற்றி ஆதாரபூர்வமாக வந்துள்ளது.ராணி இதழுக்கு ஃபோன் செய்தால் நடிகர் ராஜேஷ் நம்பர் தருவர்.அவரிடம் கற்பு பற்றி சொல்ல முடியுமா என கேட்டால் தெளிவாக சொல்வார்.//<br /><br />இத்தனை பேருக்கு தெரிந்து இருக்கு கணவனுக்கு மட்டும் தெரியலை...சரிங்க நான் அந்த கணவரின் போன் நம்பர் தான் வாங்கப்போறேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-41203758982972456602011-09-20T16:58:49.760+05:302011-09-20T16:58:49.760+05:30//இரவு நேரத்தில் பேருந்தில் செல்கிறோம் சிறுநீர் மு...//இரவு நேரத்தில் பேருந்தில் செல்கிறோம் சிறுநீர் முட்டி கொண்டு வருகிறது பேருந்து இன்னும் சில மணிநேரத்திற்க்கு பிறகுதான் நிற்க்கும் நாம் என்ன செய்கிறோம் அங்கேயே சிறுநீர் கழித்துவிட நாம் என்ன மிருகமா..? பொறுத்து கொள்வதில்லை..? அதுபோலதான் நம் உணர்வுகளை புத்தியால் கட்டி நெறிபடுத்தப்பட்ட ஒரு நாகரீக உலகில் வாழ்ந்துகொண்டு இருகின்றோம்.//<br /><br /> நாகரீக உலகில் வாழ்வதால் தான் சில அநாகரீமான கருத்துக்களை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-80654762879947455742011-09-20T16:55:02.783+05:302011-09-20T16:55:02.783+05:30//
நாம் ஜாதகம் கணித்து சொல்வது மிருகங்களுக்கு அல்ல...//<br />நாம் ஜாதகம் கணித்து சொல்வது மிருகங்களுக்கு அல்ல ..! சிந்திக்கும் ஆற்றல் கொண்டு செயல்படும் மனிதர்களுக்கு ..! ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவன் எப்போதும் ஜோக்கடித்துகொண்டோ சிரித்து கொண்டோ இருக்க மாட்டான் அவனுக்கு இடம் பொருள் ஏவல் தெரியும் .! அதோடு ஜாதகத்தில் ஒருவன் நகைச்சுவை உணர்வு மிக்கவனாக காணப்பட்டால் சராசரியைவிட சற்று கூடுதல் உணர்வுடன் இருப்பான் அவ்வளவுதான் ..!<br /><br />அதே போல ஒரு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-35538027782389527062011-09-20T16:04:33.611+05:302011-09-20T16:04:33.611+05:30சதீஷ் குமார்..! இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்ல...சதீஷ் குமார்..! இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லை..!<br /><br />சோதிடம் முழுக்க பொய் என நான் சொல்லவில்லை..! அதே சமயம்<br />ஒரு பெண்ணின் நடத்தையை ஜாதகம் வைத்து கணிப்பது தவறு..!<br /><br />இதுதான் என் வாதம்..! <br /><br />மேலும் உங்களுடன் தர்க்கம் செய்ய எனக்கு நேரமில்லை..!<br />உங்களுக்கும் வேலை இருக்கும்<br />அதை கவனியுங்கள்..! நன்றி..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-31945674273231586982011-09-20T15:52:25.652+05:302011-09-20T15:52:25.652+05:30இந்த வார ராணி இதழில் நடிகர் ராஜேஷ் எழுதும் ஜோதிட த...இந்த வார ராணி இதழில் நடிகர் ராஜேஷ் எழுதும் ஜோதிட தொடரை படித்து பாருங்கள்.கணவனுக்கு தெரியாமல் அடுத்த வீட்டுக்காரனிடம் பிள்ளை பெற்றுக்கொண்ட பெண்ணை ,முகத்திற்கு நேராக உண்மையை சொன்ன ஜோதிடர் பற்றி ஆதாரபூர்வமாக வந்துள்ளது.ராணி இதழுக்கு ஃபோன் செய்தால் நடிகர் ராஜேஷ் நம்பர் தருவர்.அவரிடம் கற்பு பற்றி சொல்ல முடியுமா என கேட்டால் தெளிவாக சொல்வார்.Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-56754026409633841612011-09-20T15:49:40.302+05:302011-09-20T15:49:40.302+05:30ஜாதக பலன் சொல்லும்போது தற்காலத்திற்க்கு ஏற்றவாறு அ...ஜாதக பலன் சொல்லும்போது தற்காலத்திற்க்கு ஏற்றவாறு அனுபவரீதியாக கொஞ்சம் விஷய ஞானத்தோடு சொல்ல வேண்டும். ஜோதிட புத்தகத்தில் படித்ததை அப்படியே வாந்தி எடுக்க கூடாது..! ஜோதிடம் தோன்றியது எந்த காலகட்டத்தில்.//<br />நீங்கள் சொல்வது மிக சரி.நீங்கள் ஜோதிட ஆராய்ச்சியாளரா அல்லது ஜோதிடம் முழு நேர தொழிலாக வைத்திருப்பவரா என தெரியவில்லை.நான் முழு நேரமும் ஜோதிட தொழில் செய்கிறேன்.கற்பு என்பது ஒழுக்கத்தான் Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-82444965663800659152011-09-20T15:22:00.385+05:302011-09-20T15:22:00.385+05:30அருமை அமுதன்..
நல்ல புரிதலுடன் கூடிய அபாரமான பக...அருமை அமுதன்.. <br /><br />நல்ல புரிதலுடன் கூடிய அபாரமான பகிர்வு... <br /><br />நளினமாக நச் என்று விளக்கி இருக்கிறீர்கள்.<br /><br />ஜாதகம் கூட எழுதி வைத்திருக்கும் விஷயங்கள் சரியானதாக இருந்தால் மட்டுமே துல்லியமாக கணிக்கமுடியும்.<br /><br />அது போல் நமது கஷ்டத்திற்கு ஜாதகம் பார்க்க போனால், அதிலும் சில சமயம் நமக்கு மன உளைச்சல் தரக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நேர்ந்து விடும்...RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-9780689279544799062011-09-20T15:16:35.725+05:302011-09-20T15:16:35.725+05:30ஃபர்பெக்ட் பதிவு. வாழ்த்துகள்.ஃபர்பெக்ட் பதிவு. வாழ்த்துகள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-74660075700122466372011-09-20T15:16:21.895+05:302011-09-20T15:16:21.895+05:30உண்மை...ஜாதகம் அடிப்படை மட்டுமே..நமது புத்திதான் ந...உண்மை...ஜாதகம் அடிப்படை மட்டுமே..நமது புத்திதான் நம்மை<br />தீர்மானிப்பது.நமது புத்தியை தீர்மானிப்பது வினைப்பதிவும் வளர்ப்பு முறையும்.Anonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-64997103334520784802011-09-20T15:05:08.822+05:302011-09-20T15:05:08.822+05:30நல்ல பதிவு பாரட்டுக்கள்நல்ல பதிவு பாரட்டுக்கள்Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.-https://www.blogger.com/profile/14319786852871162416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-77476601957978996572011-09-20T14:49:25.461+05:302011-09-20T14:49:25.461+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com