tag:blogger.com,1999:blog-1093986636126397778.post6967888071777987836..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: நான் ஹிந்து ..! நீ முஸ்லிம்..! நாம் யார் ..?தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-63955236808152707032009-12-31T09:40:06.349+05:302009-12-31T09:40:06.349+05:30anna thank u :)
i am out of station now. will cal...anna thank u :)<br /><br />i am out of station now. will call u after i reach chennai.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-38076571086968378052009-12-30T15:05:03.848+05:302009-12-30T15:05:03.848+05:30அற்புதம் ஜீவன்.
வருட இறுதியில் ஒரு நல்ல பதிவை பட...அற்புதம் ஜீவன். <br /><br />வருட இறுதியில் ஒரு நல்ல பதிவை படித்த மனநிறைவுடன் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-72758041081712847142009-12-30T14:52:26.722+05:302009-12-30T14:52:26.722+05:30இதுவரை எனக்கெதிராக வெளிவந்த எந்த ஒரு இடுகையிலும் ந...இதுவரை எனக்கெதிராக வெளிவந்த எந்த ஒரு இடுகையிலும் நான் ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை...ஆயினும் இந்த இடுகையின் கீழ் அவ்வாறு என்னால் இருக்க முடியவில்லை!<br /><br />மனிதர்களுக்காக வந்தது தான் மதம்...ஆக, முதல் தேவை மனிதம்! அவரவர்கள் மதம் அவரவர்களுக்கு புனிதமானது...ஆனால், மத சகிப்புத் தன்மையை (secularism) நாம் பள்ளி நாட்கள் முதலே படித்து வருகிறோம்!<br /><br />எனக்கு மாற்று மதத் தோழிகள் தான் அதிகம்...! SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-31996065729393130462009-12-30T11:49:08.666+05:302009-12-30T11:49:08.666+05:30//ஹேமா said...
ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாம...//ஹேமா said... <br />ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாமல் திண்டாடியபடியே தனக்குத் தேவையான தேவையில்லாத விஷ்யங்களைத் தேடிக்கொள்கிறான்.அதில் மதமும் ஒன்று.இதையெல்லாம் கண்டு மனிதனைப் படைத்தவனே திகைக்கையில் நாம் எம்மாத்திரம் !//<br /><br />//புலவன் புலிகேசி said... <br />ஜீவன் மதம் பிடித்த ஒரு சில மனிதர்(?)களால்தான் பிரிவினைகள் தோற்றுவிக்கப்படுகிறது.... //<br /><br />வழிமொழிகிறேன்ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-82011960539653189812009-12-30T10:17:12.195+05:302009-12-30T10:17:12.195+05:30//சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் ம...//சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.//<br /><br />ரொம்ப சரி...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-45245389257081876132009-12-30T09:56:26.506+05:302009-12-30T09:56:26.506+05:30/*RAMYA said...
ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது.../*RAMYA said... <br />ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது படிக்க தேவையான இடுகை.<br /><br />நான் உங்களின் பயணக் கட்டுரைதான் எதிர்பார்த்தேன் ஜீவன்.<br /><br />விரைவில் அதை போடுங்க!<br />*/<br />ரிப்பீட்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-88691225479289971442009-12-30T07:09:31.584+05:302009-12-30T07:09:31.584+05:30ஜீவன் மதம் பிடித்த ஒரு சில மனிதர்(?)களால்தான் பிரி...ஜீவன் மதம் பிடித்த ஒரு சில மனிதர்(?)களால்தான் பிரிவினைகள் தோற்றுவிக்கப்படுகிறது....நல்ல பதிவு..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-51513984385419473272009-12-29T23:49:52.891+05:302009-12-29T23:49:52.891+05:30ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது படிக்க தேவையான இ...ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்போது படிக்க தேவையான இடுகை.<br /><br />நான் உங்களின் பயணக் கட்டுரைதான் எதிர்பார்த்தேன் ஜீவன்.<br /><br />விரைவில் அதை போடுங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-38312064253158600132009-12-29T22:35:51.118+05:302009-12-29T22:35:51.118+05:30இப்பதிவு முன்னமே வாசிச்சேன் ஜீவன்..
இதுதான் மீள்ள...இப்பதிவு முன்னமே வாசிச்சேன் ஜீவன்..<br /><br />இதுதான் மீள்ள்ள்ள்ள்ள் பதிவு...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-60554234800586911372009-12-29T22:33:04.635+05:302009-12-29T22:33:04.635+05:30பிலால்னு ஒரு நண்பன், யார் கேட்டாலும் என் தம்பியென்...பிலால்னு ஒரு நண்பன், யார் கேட்டாலும் என் தம்பியென்றே சொல்லி கொள்வான், ஆனா பாவம் அவனுக்கு தான் பல பேரிடம் ஏத்து விழுகுது(அவன் சொந்தங்களிடம்)<br /><br />மனித நேயமே செத்து போன மாதிரி தெரியுது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-18888636496431653282009-12-29T20:55:01.970+05:302009-12-29T20:55:01.970+05:30ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாமல் திண்டாடியபடிய...ஜீவன் மனிதன் மனிதனாக வாழத் தெரியாமல் திண்டாடியபடியே தனக்குத் தேவையான தேவையில்லாத விஷ்யங்களைத் தேடிக்கொள்கிறான்.அதில் மதமும் ஒன்று.இதையெல்லாம் கண்டு மனிதனைப் படைத்தவனே திகைக்கையில் நாம் எம்மாத்திரம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-56770335599005051602009-12-29T19:34:40.966+05:302009-12-29T19:34:40.966+05:30//ஏன் தவிர்க்க வேண்டும்..? தனிப்பட்ட நட்புக்களே மத...//ஏன் தவிர்க்க வேண்டும்..? தனிப்பட்ட நட்புக்களே மத ஒற்றுமையின் ஆணிவேராக இருக்கும் என கருதுகிறேன்..! ஒவ்வொருவருக்கும் அடுத்த மதத்தினர் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்த கூடும் ..! அந்த கோபத்தையும் வெறுப்பையும் தணிப்பது தனிப்பட்ட நட்புகளே...!<br />//<br /><br />I dont want to argue on this matter. It is your view that amity between different people can be achieved so easily. மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-83877871955468377872009-12-29T19:03:52.308+05:302009-12-29T19:03:52.308+05:30தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்...தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.<br />வெந்த புண்ணுக்கு இப்படி-தங்களைப்போல மருந்திட மகாத்மாக்கள் மிகைத்தால் (ஜோ...மாதிரி)காயப்படுத்துபவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. <br /><br />//மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்// - முற்றிலும் புதிய சிந்தனை. இது பரவ-பரப்பப்பட வேண்டும். /~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-27293490697060500862009-12-29T17:33:23.037+05:302009-12-29T17:33:23.037+05:30நல்ல பதிவு ஜீவன்.உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.நல்ல பதிவு ஜீவன்.உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-22179263105183067492009-12-29T17:24:00.185+05:302009-12-29T17:24:00.185+05:30//நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள்...//நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!! //<br /><br />ஆமோதிக்கிறேன்<br />இப்படித்தான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் இப்படியே இறப்பேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-89852489971189318402009-12-29T17:02:39.729+05:302009-12-29T17:02:39.729+05:30"வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக..."வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். "<br /><br />சூப்பர். ரொம்ப ஸ்ட்ராங்க் மெசேஜ்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-73718454088541874182009-12-29T16:35:08.404+05:302009-12-29T16:35:08.404+05:30அன்பர் ஜீவன் அவ்ர்களுக்கு,எப்பொதும் தமிழ்மணத்தில் ...அன்பர் ஜீவன் அவ்ர்களுக்கு,எப்பொதும் தமிழ்மணத்தில் நல்ல பதிவுகளை தேடி படிப்பதுண்டு.ஆனால் எல்லா பதிவிற்கும் பின்னூட்டம் இட நான் விரும்புவதில்லை.ஆனால் தங்களின் இந்த பதிவின் மூலம் மதநல்லிணக்கத்தை போற்றி,நல்ல நட்பை உணர செய்துள்ளீர்கள்,நன்றி,வாழ்த்துக்கள்.நான் அதிகம் முயற்சித்து,அடைய நினைக்கும் எல்லைகளில் முக்கியமானது,மதநல்லிணக்கம்.<br />நட்புடன் <br />ரஜின்<br />http://sunmarkam.blogspot.com/RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-69630859287204257642009-12-29T15:22:58.104+05:302009-12-29T15:22:58.104+05:30வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே ...வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். <br /><br />...<br /><br />superpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-29793152238812807442009-12-29T15:17:42.746+05:302009-12-29T15:17:42.746+05:30:) arumaiyaana pathivu..!:) arumaiyaana pathivu..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-30244173186842569412009-12-29T14:30:24.354+05:302009-12-29T14:30:24.354+05:30Blogger/// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
நான் ...Blogger/// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...<br /><br />நான் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டு பிராமணருக்கும் பொறுந்தும். அவர்களும் முசுலிகளைப்போலத்தான். நான் தனி என மனப்பான்மை.<br /><br />தயவு செய்து இன்னும் யோசியுங்கள்.<br /><br />உண்மைகளை நண்பர்களுக்காக பலியிடக்கூடாது. எனக்கு இசுலாமியத்தோழர்கள் உண்டு.///<br /><br /><br />இங்கே அனாவசியமாக பிராமணர்களை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை<br /><br />எந்த ஒரு தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23474170324842163832009-12-29T14:24:11.278+05:302009-12-29T14:24:11.278+05:30Blogger//// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
முஸ்...Blogger//// ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...<br /><br />முஸ்லீம்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் தனிக்குழுவாகவே வாழ்கிறார்கள். காரணம். அவர்கள் local culture என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் மதத்தை வழியொட்டியது.<br /><br />பாதி முசுலீம், கால்வாசி முசுலீம், முக்கால்வாசி முசுலீம் என்றெல்லாம் கிடையா.<br /><br />இருந்தால் 100/100 தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-21074376816640444642009-12-29T14:19:32.502+05:302009-12-29T14:19:32.502+05:30Blogger ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ///
////முதலில்...Blogger ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ///<br /><br /><br />////முதலில், இத்தகையப்பிரச்சினைகளை, ‘என் நணபர்கள் இப்படி’ ‘நான் பயணித்தபோது ஒருவரைக்கண்டேன்’ என்று தனிமனித உணர்ச்சிகள், அனுபவங்க்களில் அடிப்படையில் எழுதுவதை தவிர்த்துப் பார்க்கவேண்டும்.///<br /><br />ஏன் தவிர்க்க வேண்டும்..? தனிப்பட்ட நட்புக்களே மத ஒற்றுமையின் ஆணிவேராக இருக்கும் என கருதுகிறேன்..! ஒவ்வொருவருக்கும் அடுத்த மதத்தினர் செய்யும் சிலதமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-73342370085051120812009-12-29T14:19:04.616+05:302009-12-29T14:19:04.616+05:30மங்கை said...
மனசு திருப்திக்கு போட்டுட்டீங்க.. இன...மங்கை said...<br />மனசு திருப்திக்கு போட்டுட்டீங்க.. இனி பயண அனுபவங்கள போடுங்க... வேற பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை...//<br /><br />Repeetu..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-63770258918814423602009-12-29T13:56:45.570+05:302009-12-29T13:56:45.570+05:30நான் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டு பிராமணருக்கும் பொ...நான் சொன்ன அனைத்தும் தமிழ்நாட்டு பிராமணருக்கும் பொறுந்தும். அவர்களும் முசுலிகளைப்போலத்தான். நான் தனி என மனப்பான்மை.<br /><br />தயவு செய்து இன்னும் யோசியுங்கள்.<br /><br />உண்மைகளை நண்பர்களுக்காக பலியிடக்கூடாது. எனக்கு இசுலாமியத்தோழர்கள் உண்டு.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-89340196041747699742009-12-29T13:55:05.769+05:302009-12-29T13:55:05.769+05:30முஸ்லீம்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆயினும் ...முஸ்லீம்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆயினும் அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் தனிக்குழுவாகவே வாழ்கிறார்கள். காரணம். அவர்கள் local culture என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் வாழ்க்கைமுறை அவர்கள் மதத்தை வழியொட்டியது.<br /><br />பாதி முசுலீம், கால்வாசி முசுலீம், முக்கால்வாசி முசுலீம் என்றெல்லாம் கிடையா.<br /><br />இருந்தால் 100/100 முசுலீம். இல்லாவிட்டால் முசுலீம் அல்ல.<br /><br />எனவேதான், மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.com