tag:blogger.com,1999:blog-1093986636126397778.post7277099121726168652..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: தெய்வம், இறைவன்தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-51933414646010990262008-12-08T20:04:00.000+05:302008-12-08T20:04:00.000+05:30// அமிர்தவர்ஷினி அம்மா said... நானே நெனச்சுக்கி...// அமிர்தவர்ஷினி அம்மா said...<BR/><BR/> நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///<BR/><BR/> எப்படிங்க?<BR/> ம், ஒருதடவை நீங்க வில் டு லிவ் ரம்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க, அதை வெச்சுதான்.///<BR/><BR/>ஓஹோ! நல்ல நியாபக சக்தி உங்களுக்கு!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-26212149766420600042008-12-08T17:41:00.000+05:302008-12-08T17:41:00.000+05:30ஜீவன் said... // அமிர்தவர்ஷினி அம்மா said...நானே ந...ஜீவன் said... <BR/>// அமிர்தவர்ஷினி அம்மா said...<BR/><BR/>நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///<BR/><BR/>எப்படிங்க?<BR/>ம், ஒருதடவை நீங்க வில் டு லிவ் ரம்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க, அதை வெச்சுதான்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-8023417623387566492008-12-08T16:28:00.000+05:302008-12-08T16:28:00.000+05:30// அமிர்தவர்ஷினி அம்மா said... நானே நெனச்சுக்கி...// அமிர்தவர்ஷினி அம்மா said...<BR/><BR/> நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,///<BR/><BR/>எப்படிங்க?<BR/><BR/>///இறைபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளும்.// <BR/><BR/>நன்றி! நன்றி!!நன்றி!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-22292468777774932522008-12-08T16:27:00.000+05:302008-12-08T16:27:00.000+05:30/// PoornimaSaran said... வாழ்த்துகிறோம் பயணம்.../// PoornimaSaran said...<BR/><BR/> வாழ்த்துகிறோம் பயணம் நன்றாக அமைய..///<BR/><BR/>மிக்க நன்றி பூர்ணிமா!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-67675094254366851722008-12-08T14:02:00.000+05:302008-12-08T14:02:00.000+05:30இறைபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைக...இறைபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-61705924965985117612008-12-08T14:01:00.000+05:302008-12-08T14:01:00.000+05:30நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க ...நானே நெனச்சுக்கிட்டேன் நீங்க மாலை போட்டிருப்பீங்க அப்படின்னு..,<BR/><BR/>ம், அறிந்தும் அறியாமலும்,<BR/>தெரிந்தும் தெரியாமலும்<BR/>செய்த சகல குற்றங்கள் (ப்லாகில் மொக்கை போட்டது உட்பட)அனைத்துயும்<BR/>பொறுத்து காத்து ரக்ஷிக்க வேண்டும்<BR/>ஓம் சத்யமான பொன்னு பதினெட்டாம்படி வாழும் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணமய்யப்பா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-18799482053633806982008-12-07T19:20:00.000+05:302008-12-07T19:20:00.000+05:30வாழ்த்துகிறோம் பயணம் நன்றாக அமைய..வாழ்த்துகிறோம் பயணம் நன்றாக அமைய..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-10302847582395052872008-12-07T19:18:00.000+05:302008-12-07T19:18:00.000+05:30//எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்அனுதினமும் இற...//எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்<BR/>அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு<BR/>இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்<BR/>ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்<BR/>தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே<BR/>இறைவன் பெரிதும் விரும்புகிறார்.<BR/>(சுவாமி விவேகானந்தர்)<BR/>//<BR/><BR/>நல்ல கருத்தை நினைவு கூர்ந்த சாமிக்கு நன்றி..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-44653542762654296002008-12-07T19:16:00.000+05:302008-12-07T19:16:00.000+05:30தாமதமாக வந்துட்டேன்..சாமி சரணம்..தாமதமாக வந்துட்டேன்..<BR/>சாமி சரணம்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-54149085510101538142008-12-07T12:53:00.000+05:302008-12-07T12:53:00.000+05:30// சந்தனமுல்லை said... இனிய பயணம் அமைய வாழ்த்த...// சந்தனமுல்லை said...<BR/><BR/> இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்! கடவுளின் கிருபையும் அருளும் உங்களோடே இருக்கட்டும்!//<BR/><BR/>நன்றி பப்பு அம்மா!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-67755774966761969532008-12-07T12:52:00.000+05:302008-12-07T12:52:00.000+05:30/// வைகரைதென்றல் said... சாமியேய் சரணம் ஐயப்பா.../// வைகரைதென்றல் said...<BR/><BR/> சாமியேய் சரணம் ஐயப்பா.<BR/> சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.<BR/> சாமி சரணம்.///<BR/><BR/>நன்றி முருகன்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-45164522403345537302008-12-07T12:51:00.000+05:302008-12-07T12:51:00.000+05:30// புதியவன் said... //எனக்கு புடிச்ச குறள் ஒன்ன...// புதியவன் said...<BR/><BR/> //எனக்கு புடிச்ச குறள் ஒன்னு<BR/><BR/> தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<BR/> மெய்வருத்த கூலிதரும் //<BR/><BR/> இந்தக் குறள் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...<BR/> பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...///<BR/><BR/><BR/>நன்றி புதியவன்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-44348554995942044042008-12-07T12:50:00.000+05:302008-12-07T12:50:00.000+05:30// RAMYA said... // பல நூல் படித்து நீ அறியு...// RAMYA said...<BR/><BR/> //<BR/> பல நூல் படித்து நீ அறியும் கல்வி<BR/> பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம்<BR/> பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்<BR/> இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்<BR/> //<BR/><BR/><BR/> அர்த்த முள்ள வரிகள், இந்த வரிகளை மனதில் இருத்தி,<BR/> நம் செயல்கள் இருக்குமேயானால்<BR/> துன்பம் ஏது? இன்பம் தான் நமக்கு.<BR/> நல்லபடியாக சபரிமலைக்குதமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-17967963737939276772008-12-07T12:49:00.000+05:302008-12-07T12:49:00.000+05:30// தாரணி பிரியா said... நல்லபடியா கோயிலுக்கு ப...// தாரணி பிரியா said...<BR/><BR/> நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.///<BR/><BR/><BR/>மிகுந்த நன்றிகள்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-66520373476785449862008-12-07T12:48:00.000+05:302008-12-07T12:48:00.000+05:30/// குடுகுடுப்பை said... அப்புறம் இந்த சமயத்தி.../// குடுகுடுப்பை said...<BR/><BR/> அப்புறம் இந்த சமயத்திலேயே.தஞ்சை பதிவ போட்டுருங்க//<BR/><BR/>மேட்டர ரெடி பண்ணி வைச்சு இருக்கேன் <BR/><BR/>நம்ம நண்பர்கள் பதிவு போடட்டும் கொஞ்ச இடைவெளி <BR/><BR/>கிடைக்கும் போது போடுறேன்.தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-68456891086641756242008-12-07T12:46:00.000+05:302008-12-07T12:46:00.000+05:30/// குடுகுடுப்பை said... எவன் ஒருவன் தன்னை பற்.../// குடுகுடுப்பை said...<BR/><BR/> எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல்<BR/> அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு<BR/> இறைபணி செய்கிறானோ?அவனைவிட எவன்<BR/> ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல்<BR/> தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே<BR/> இறைவன் பெரிதும் விரும்புகிறார்.<BR/> (சுவாமி விவேகானந்தர்)<BR/><BR/> இதுதான் சரி "கடமை" தனக்கானதாக இருந்தால் கூட போதும்.//<BR/><BR/><BR/><BRதமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-65345348295197095722008-12-07T12:44:00.000+05:302008-12-07T12:44:00.000+05:30// அதிரை ஜமால் said... கொண்டிருக்கும் நம்பிக்கை...// அதிரை ஜமால் said...<BR/><BR/> கொண்டிருக்கும் நம்பிக்கை எதுவாகினும் - தெளிவாயிருக்கனும் - உறுதியோட இருக்கனும்.<BR/><BR/> அண்ணா நீங்கள்ளாம் பெரியவா உங்களுக்கு சொல்ல தேவையில்லை.<BR/><BR/> இருந்தாலும் மனதில் தோன்றியதை சொல்லனும்ல.<BR/><BR/> பயனம் இனிதே அமைய வாழ்த்துக்கள்//<BR/><BR/>ரொம்ப நன்றி ஜமால்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-71766633318814457352008-12-07T12:43:00.000+05:302008-12-07T12:43:00.000+05:30/// ராமலக்ஷ்மி said... மூன்றும் நன்று. விவேகான.../// ராமலக்ஷ்மி said...<BR/><BR/> மூன்றும் நன்று. விவேகானந்தர் சொன்னதைத்தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்றும் சொல்கிறார்கள். சரிதானே?///<BR/><BR/>நீங்க சொன்னா சரிதான்! <BR/><BR/>அம்மா சொன்னா ஆண்டவன் சொன்னா மாதிரி!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-72832473935562354122008-12-07T12:42:00.000+05:302008-12-07T12:42:00.000+05:30// வித்யா said... சாமியேய் சரணம் ஐயப்பா. சப...// வித்யா said...<BR/><BR/> சாமியேய் சரணம் ஐயப்பா.<BR/> சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்//<BR/><BR/><BR/>மிக்க நன்றி வித்யா !தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-72537028248994099742008-12-07T12:41:00.000+05:302008-12-07T12:41:00.000+05:30/// வால்பையன் said... மாலையையும் போட்டுகிட்டு ந.../// வால்பையன் said...<BR/><BR/> மாலையையும் போட்டுகிட்டு நாத்திகம் பேசுரிங்க,<BR/> என்னை மாதிரி நாத்திகர்கள் கடவுள் வேண்டாம்னா சொன்னோம்.<BR/> ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்னு தான் சொல்றோம்///<BR/><BR/>கல்வி,அன்பு,உழைப்பு,பிறருக்கு உதவுதல், இதெல்லாம் இறைவன் <BR/><BR/>அப்படின்னு சொன்னா? நாத்திகமா?<BR/><BR/>இறைவன் என்ற பெயரில் செய்யப்படும் <BR/><BR/>அயோக்கியத்தனங்களை எதிர்ப்பதுதான் <BRதமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-58932750352327953222008-12-07T12:36:00.000+05:302008-12-07T12:36:00.000+05:30/// வால்பையன் said... //சபரி மலைக்கு மாலை போட்ட.../// வால்பையன் said...<BR/><BR/> //சபரி மலைக்கு மாலை போட்டு இருக்குறதால//<BR/><BR/> அப்ப நீங்க சாமியாயிட்டிங்களா?///<BR/><BR/>மாலை போட்டுட்டா சாமி ஆயிடுவாங்களா?<BR/><BR/>கேள்விக்கு நன்றி அருண்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40122287392577141092008-12-07T12:33:00.000+05:302008-12-07T12:33:00.000+05:30/// அமுதா said... நல்ல படியா மலைக்கு போய்ட்டு .../// அமுதா said...<BR/><BR/> நல்ல படியா மலைக்கு போய்ட்டு வாங்க. சுவாமியே சரணம் ஐயப்பா!!!///<BR/><BR/><BR/>நன்றி மேடம்!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-64253784767484219332008-12-07T12:32:00.000+05:302008-12-07T12:32:00.000+05:30/// சிம்பா said... தெய்வத்தான் ஆகாது எனினும் மு.../// சிம்பா said...<BR/><BR/> தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்<BR/> மெய்வருத்த கூலிதரும்<BR/><BR/><BR/> <BR/><BR/> இருந்தாலும் சாமி குத்தம் ஆகிற போகுது..<BR/><BR/> அதான்... சாமி சரணம்...///<BR/><BR/>வாங்க சிம்பா!<BR/><BR/>/// அப்படி இருக்க மாலை எதுக்கு///..<BR/><BR/>நல்ல கேள்வி இப்படியெல்லாம் நீங்க கேக்கணும் <BR/><BR/>அதுக்குதான் அப்படி!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-9989121615330497142008-12-06T11:43:00.000+05:302008-12-06T11:43:00.000+05:30இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்! கடவுளின் கிருபையும்...இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்! கடவுளின் கிருபையும் அருளும் உங்களோடே இருக்கட்டும்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-88555313646788897352008-12-06T11:36:00.000+05:302008-12-06T11:36:00.000+05:30சாமியேய் சரணம் ஐயப்பா.சபரி மலை யாத்திரை இனிதாய் அம...சாமியேய் சரணம் ஐயப்பா.<BR/>சபரி மலை யாத்திரை இனிதாய் அமைய ஐயப்பன் உங்களுக்கு அருள் புரியட்டும்.நல்லபடியா கோயிலுக்கு போயிட்டு வாங்க ஜீவன்.<BR/>சாமி சரணம்.வைகரைதென்றல் (vaigaraithenral )https://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.com