tag:blogger.com,1999:blog-1093986636126397778.post770213508784924443..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: ''மரணப்படுக்கை''தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-78918630244099639762012-07-13T20:09:27.213+05:302012-07-13T20:09:27.213+05:30அருமை அமுதன் !!!அருமை அமுதன் !!!பாலாhttps://www.blogger.com/profile/16749120431785708714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-7943940416603862812012-07-13T12:01:17.256+05:302012-07-13T12:01:17.256+05:30Truely saidTruely saidRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-25396406661926004102009-07-28T11:37:11.645+05:302009-07-28T11:37:11.645+05:30இப்போது ஒரு எண்ணம்!!!!!
நான் அறுபத்தைந்து வயது வய...இப்போது ஒரு எண்ணம்!!!!!<br /><br />நான் அறுபத்தைந்து வயது வயோதிகனாக மாறி மரண படுக்கையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்! முப்பத்தைந்து வயது மனிதனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன் இரண்டுமே நான்தான்!!!<br /><br />ரொம்பவும் பாலகுமாரன படிச்சு வெச்சுக்கீங்கன்னு நெனக்கிறேன், கற்பனை குதிரைய அப்படியே அனாசயமா தட்டி விட்டுருக்கீங்க. ஆனா நீங்க சொல்லியிருக்கும் மெசெஜ் ஆழமும், அர்த்தமுமானது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-72243141494335410012009-07-28T11:35:43.487+05:302009-07-28T11:35:43.487+05:30MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்...MGR வாழ்ந்து விடாத வாழ்க்கையா,சிவாஜி கணேசன் வாழ்ந்து விடாத வாழ்க்கையா ? அவர்களும் சிம்பிளாக செத்துத்தானே போனார்கள் ? //<br /><br />ஆனா பிரமாண்டமா சிலையும், சமாதியும் வெச்சிருக்காங்களே ஜீவன் !!!அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-81396854784400797472009-07-27T23:08:04.616+05:302009-07-27T23:08:04.616+05:30நல்ல சிந்தனை ஜீவன். அறுபத்தைந்து, முப்பந்தைந்து நே...நல்ல சிந்தனை ஜீவன். அறுபத்தைந்து, முப்பந்தைந்து நேர்காணல்.<br /><br />இந்த வயதில் செய்ய முடியாததை அந்த வயதில் கண்டிப்பா செய்ய முடியாது,<br /><br />இறப்பு எனபது மிகச் சாதரணமானதாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வதில் தான் முரண்பாடுகள் இருக்கச் செய்கின்றன. <br /><br />அத்தருணத்தில் உணருவது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. <br /><br />இப்போதே நல்லது செய்து அறுபத்தைந்து வயதுக்கு தயார் செய்து கொள்வோம் RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-81240458748116511702009-07-27T20:47:41.805+05:302009-07-27T20:47:41.805+05:30மரணத்தை பற்றி மாவோ சொல்லியதுதான் நினைவுக்குவருகிறத...மரணத்தை பற்றி மாவோ சொல்லியதுதான் நினைவுக்குவருகிறது ஒருவருடைய மரணம் என்பது மலையை விட கனமானதாக இருக்கவேண்டும், மாறாக காற்றில் பறக்கும் பஞ்சாக அமைத்துக்கொல்லகூடாது.venmanihttps://www.blogger.com/profile/08288648068521278969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-9620948071705834132009-07-27T20:29:36.536+05:302009-07-27T20:29:36.536+05:30பழமை எண்ணம் கொண்டவர்கள்தான், இது போல் தெரிந்தோ தெர...பழமை எண்ணம் கொண்டவர்கள்தான், இது போல் தெரிந்தோ தெரியாமலோ முனோக்கி பாயும் சிந்தனையை வெட்டுவார்கள், மரணத்தை காட்டி அச்சுறுத்தும் கருத்துக்களை ஒரு விதத்தில் உடைதுள்ளிர்venmanihttps://www.blogger.com/profile/08288648068521278969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-51509879853187288102009-07-27T13:42:46.858+05:302009-07-27T13:42:46.858+05:30//அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நா...//அறுபத்தைந்து வயது என்னிடம் முப்பத்தைந்து வயது நான் ஆலோசனை கேட்டு நடந்து கொண்டால் இனியும் தவறு ஏதும் செய்யாமல் இருக்கலாம் அல்லவா ?//<br /><br />முப்பத்தைந்திலேயே அறுபத்தைது மாதிரி ஃபீல் பண்ணா அறுபத்திஐந்தில் என்னாவா ஃபீல் பண்ணுவிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86635346723806066432009-07-27T13:12:29.680+05:302009-07-27T13:12:29.680+05:30ஒவ்வொருவருக்கும் சுயபரிசோதனை அவசியம்தான் நண்பா. அவ...ஒவ்வொருவருக்கும் சுயபரிசோதனை அவசியம்தான் நண்பா. அவ்விதம் செய்து கொண்டால் நன்மைகளே. ஆனால் மரணம் பற்றி யோசிச்தேயில்லை.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-17120939321896912772009-07-26T20:35:27.928+05:302009-07-26T20:35:27.928+05:30எப்படிங்க இப்படி யோசிக்கறீங்க?
/*வாழ்க்கை நிம்மத...எப்படிங்க இப்படி யோசிக்கறீங்க? <br /><br />/*வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!<br />*/<br />வாழ்க்கையும் நிம்மதியாக இருக்க வேண்டும், மரணமும் நிம்மதியாக இருக்க வேண்டும்.<br /><br />/*யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே! */<br />எல்லோரும் இப்படி இருந்தாலே உலகில் பாதிக்கு மேல் பிரச்னைகள் தீர்ந்து விடும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23002435347524210782009-07-26T15:56:17.583+05:302009-07-26T15:56:17.583+05:30ஜீவன்,வாழ்வை விளையாட்டாய் இல்லாமல் கொஞ்சம் சிந்திக...ஜீவன்,வாழ்வை விளையாட்டாய் இல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பதிவு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-29367901144381559702009-07-26T09:04:47.288+05:302009-07-26T09:04:47.288+05:30அன்பு நண்பர் ஜீவன் ,
மிக அருமையான பதிவு .இன்றைய கா...அன்பு நண்பர் ஜீவன் ,<br />மிக அருமையான பதிவு .இன்றைய காலகட்டத்தில் செய்யும் தவறை தவறு என்று உணர்பவர்கள் எத்தனை பேர் ?பணம் ,பதவி ,சொத்து இதற்காக தான் மனிதன் தவறு செய்கிறான் .சுயநலத்திற்காக வாழாமல் சிறிது பிறர்க்காகவும் வாழலாம் .அது தான் தவறுக்கு பிராயசித்தம் ..மன ஆறுதல் ,,,,,,,,sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-5300453448667427762009-07-25T18:38:54.225+05:302009-07-25T18:38:54.225+05:30அடங்கொன்னியா........!! தலைவரே...... என்ன ப்ரே...அடங்கொன்னியா........!! தலைவரே...... என்ன ப்ரேண்டு அடுச்சீங்கோ.....??Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-13697518527500559522009-07-25T16:49:52.552+05:302009-07-25T16:49:52.552+05:30//இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ?//
என் இன...//இங்கிலீஷ் மீடியம் படித்து இருக்கலாமோ ?//<br /><br />என் இனம் ஜீவன் நீங்க....<br /><br />மரணம் என்பது முள்ளில் இட்ட சேலையாக கிழியக்கூடாது.<br /><br />எண்ணெயில் இட்ட தலைமுடியாய் வெளிவர வேண்டும் என்று என்னுடைய ஹழ்ரத் சொல்ல கேட்டிருக்கிறேன்.<br /><br />பல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-80809569807692344062009-07-25T16:25:42.355+05:302009-07-25T16:25:42.355+05:30வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக ...வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட, மரணம் நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்!<br /><br />இந்த வாக்கியம் நிறைய விஷயங்களை சொல்லுது தல. <br /><br />"வாழ்க்கை நிம்மதியாக இருப்பதைவிட" - இதில் வாழ்க்கையில் நிம்மதி என்பது நிறைவான வாழ்க்கையா, நிறைவான வாழ்க்கையின் வரைமுறைதான் என்ன? அந்த வரைமுறை யாரால் தீர்மானிக்கப்பட வேண்டும்? நாமா? நாம் என்றால் அதில் சுயநலம் இல்லாமல் இருக்குமா? நமக்கு S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-110044652795228332009-07-25T14:31:16.698+05:302009-07-25T14:31:16.698+05:30இன்னும் ஒரு நூறாண்டு இரும்.இன்னும் ஒரு நூறாண்டு இரும்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-51394756200647997332009-07-25T13:38:25.754+05:302009-07-25T13:38:25.754+05:30யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவர...யாருக்கும் நன்மை செய்யாமல் இருக்கலாம்! ஆனால் ? எவருக்கும் கெடுதல் செய்யாதே!]]<br /><br />சி்றப்பா சொன்னீங்க.<br /><br />இதை செய்தலே அடுத்தவருக்கு மட்டுமல்ல நமக்கு நாமே செய்துகொள்ளும் மிகப்பெறும் நண்மை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-91480593017345889422009-07-25T13:09:33.777+05:302009-07-25T13:09:33.777+05:30தல இன்னும் நிறைய வருஷம் இருக்கு, அதுக்குள்ளே ஏன் இ...தல இன்னும் நிறைய வருஷம் இருக்கு, அதுக்குள்ளே ஏன் இத்தனை சிந்தனை.<br /><br />மரணம் தேதி தெரிந்துவிட்டால் வாழ்வின் மகிழ்ச்சி போய்விடும் என்று சொன்னார்கள்<br /><br />மரணம் நிச்சயம் உண்டு.. அந்த பயத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக (அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தால் வருவது) வாழ்ந்துவிட்டு போவோமே<br /><br />நாம் இறந்தால் மாவட்டத்துக்கு வேண்டாம் அட்லீஸ்ட் பிறந்த ஊருக்காவது தெரியனும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com