tag:blogger.com,1999:blog-1093986636126397778.post7855324939843318115..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: என்கவுண்டர் எதிர்ப்பாளர்களே...!இவனை நினைவிருக்கிறதா ..?தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-23821437470733395562010-11-12T18:42:55.035+05:302010-11-12T18:42:55.035+05:30நல்ல பதிவுநல்ல பதிவுரேவதிhttps://www.blogger.com/profile/00900660007777505987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-33448789858084982352010-11-11T17:27:57.335+05:302010-11-11T17:27:57.335+05:30நேற்று "நடந்தது என்ன" நிகழ்வில் பார்த்து...நேற்று "நடந்தது என்ன" நிகழ்வில் பார்த்து அதிர்ந்துபோனேன்.என்ன கொடுமையான மனிதர்கள்.ச்சீ...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-62852274045139886892010-11-11T16:43:42.292+05:302010-11-11T16:43:42.292+05:30//இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நா...//இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நாட்களில் நாம் மறந்து போய்விடுவோம். அதுதான் நம்மிடம் இருக்கும் குறை//<br /><br />இது எல்லாருக்கும் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறோம். என்ன கொடும சார் இது...BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-64905391292050173632010-11-11T08:05:49.975+05:302010-11-11T08:05:49.975+05:30இந்த மோகன்ராஜ்க்கும் செல்வாக்கு இருந்திருந்தால் வி...இந்த மோகன்ராஜ்க்கும் செல்வாக்கு இருந்திருந்தால் விடுதலை செய்யப்பட்டு இருப்பானோ என்னவோ? ஆனால் இவனை சுட்டு பொசுக்குவது தான் சரி என்று தோன்றிய காவல் அதிகாரிகளும் அந்த சிறுவர்களை போன்ற குழந்தைகளுக்கு பெற்றோர் தானே....<br /><br />எதிர்ப்பாளர்களை இழுத்து வச்சி பிளேடால் ரெண்டு இழு இழுத்தால் கத்துவான் பாருங்க அப்ப சொல்லனும் இது தாண்டா வலி இதுக்கே கத்தறயே அந்த சம்பவத்தை சந்தித்த உயிருக்கு எப்படி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-90098525044828423662010-11-10T23:40:37.622+05:302010-11-10T23:40:37.622+05:30//100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களு...//100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களுக்கு, எப்போது என்கவுண்டர் ?//<br /><br />சரியான கேள்வி...Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-25736080421898344412010-11-10T22:17:32.603+05:302010-11-10T22:17:32.603+05:30100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களுக்...100 குழந்தைகளை கும்பகோண பள்ளியில் சாவடித்தவர்களுக்கு, எப்போது என்கவுண்டர் ?J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-24136221784547844172010-11-10T21:54:24.734+05:302010-11-10T21:54:24.734+05:30கொலை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டியவர்கள் தான்......கொலை குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டியவர்கள் தான்... ஆனா இன்னொருத்தர் உயிரை எடுக்குற உரிமை யாருக்குமே இல்ல... அப்படி செஞ்சா காவல்துறைக்கும் ரவுடிகளுக்கும் வித்தியாசம் இருக்காது...<br /><br />இது எவ்ளோ பெரிய விஷயம். எத்தன காவல்துறை அதிகாரிகளை நம்பி உயிரை எடுக்குற உரிமையை கொடுக்க முடியும்?... அவங்க கொல்றவங்க எல்லாருமே கெட்டவங்கனு எப்படி தெரியும்?...<br /><br />என்கவுண்டர் நடக்கறப்ப, உங்க வீட்ல Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-25417708036110154322010-11-10T21:52:07.990+05:302010-11-10T21:52:07.990+05:30தமிழ் மலர் நிருபருக்காக நான் இதே கருத்துடைய பதிவை ...தமிழ் மலர் நிருபருக்காக நான் இதே கருத்துடைய பதிவை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் தகவல்கள் திரட்டும் முன் நீங்கள் அருமையாக சொல்லிட்டிங்க. <br /><br />♫வாழ்த்துக்கள்♫THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-20900267900718266582010-11-10T21:51:05.656+05:302010-11-10T21:51:05.656+05:30என்னைக் கேட்டால் துருவங்களும் வேண்டாம், இரண்டுக்கு...என்னைக் கேட்டால் துருவங்களும் வேண்டாம், இரண்டுக்கும் நடுவில் இன்னமும் விரைவான,இன்னமும் உருப்படியான ஒரு நீதி பரிபாலன முறையை உருவாக்கிட வேண்டும்.<br /><br />(எழுத்துப் பிழை காரணமாய் மீண்டும் பின்னூட்டுகிறேன்)டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-45730697936582836402010-11-10T21:49:00.893+05:302010-11-10T21:49:00.893+05:30இந்த என்கவுன்டரை எதிர்ப்பது
2 குழந்தைகள் இறந்த ச...இந்த என்கவுன்டரை எதிர்ப்பது<br /><br /> 2 குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு பதறிபோய் காவல்நிலையம் கூட வராத குழந்தைகளின் பெற்றோருக்காகவோ,<br /><br /> கணவனை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற செய்தி தெரிவிக்கப்படாத நிறைமாத கர்ப்பிணிக்காகவோ அல்ல.<br /><br /> இனி என்கவுன்டர் என்றபெயரில் காவல்நிலைய கட்டப்பஞ்சாத்துகளில் மிரட்டப்படும் அப்பாவிகளுக்காக தான்.<br /><br />அரசியல், சமுதாயம், மதம், சாதி, பணம், தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-16214645817627192972010-11-10T21:48:24.528+05:302010-11-10T21:48:24.528+05:30மரணம், அது தரும் வலி எல்லோருக்கும் பொதுவானதே...நடந...மரணம், அது தரும் வலி எல்லோருக்கும் பொதுவானதே...நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகிறது.தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-55028172173920702982010-11-10T21:42:23.579+05:302010-11-10T21:42:23.579+05:30இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நாட்...இம்மாதிரியான ஆதங்கங்களை(ஆவேசங்களை) அடுத்த சில நாட்களில் நாம் மறந்து போய்விடுவோம். அதுதான் நம்மிடம் இருக்கும் குறை.<br /><br />என்கவுண்டர் ஒரு துருவம் என்றால், நமது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கட்டமைப்பு இன்னொரு துருவம்...என்னைக் கேட்டால் துருவங்கள் வேண்டும், இரண்டுக்கும் நடுவில் இன்னமும் விரைவான,இன்னமும் உருப்படியான ஒரு நீதி பரிபாலன முறையை உருவாக்கிட வேண்டும்.டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-50214874566817023692010-11-10T21:35:47.856+05:302010-11-10T21:35:47.856+05:30இந்த என்கவுண்டர்கள் நல்லது தான் .. ஆனால் இதனால் நல...இந்த என்கவுண்டர்கள் நல்லது தான் .. ஆனால் இதனால் நல்லவர்கள் பாதிக்கப்படாமல் இருந்தால் நல்லது ..வாழ்த்துக்கள்சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.com