tag:blogger.com,1999:blog-1093986636126397778.post8887526174415031906..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: ஆணாதிக்கமும்,பெண்ணடிமைத்தனமும்தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-32830471379074568662009-05-15T10:26:00.000+05:302009-05-15T10:26:00.000+05:30செல்வா அண்ணே
எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை தான்!
நான...செல்வா அண்ணே<br />எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை தான்!<br />நான் எப்படி வளர்ப்பேன்னு நினைக்கிறிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-69349236923704703582009-05-15T04:19:00.000+05:302009-05-15T04:19:00.000+05:30எங்கே ஆரம்பிப்பது என்றே புரியவில்லை.முழுபதிவையும் ...எங்கே ஆரம்பிப்பது என்றே புரியவில்லை.முழுபதிவையும் மறுக்கவேண்டியதை தவிர வேறு வழியில்லை.<br /><br />தந்தை:<br /><br />தந்தை என்பவர் மகனுக்கும்,மகளுக்கும் சமமான கல்வி, சமமான கெரியருக்கான அஸ்திவாரம் ஆகியவற்றை ஏற்படுத்தி தருகிறாரா? ஆணை ஆணாகவும், பெண்ணை பெண்னாகவும் வளர்க்காமல் இருவரையும் சமமான மனிதபிறவிகளாக வளர்க்கிறாரா?மகளின் துணையை தேர்வு செய்யும் உரிமையை அங்கீகரிக்கிறாரா?19,20 வயதில் கல்யாணம் செய்துAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-43401294093614147922009-05-15T03:28:00.000+05:302009-05-15T03:28:00.000+05:30சில கேள்விகள். உங்கள் பதிலை எதிர்பார்த்து...
1. ந...சில கேள்விகள். உங்கள் பதிலை எதிர்பார்த்து...<br /><br />1. நமது நாட்டில், இந்த உலகிலும் கூட, கல்வி தொடக்கம், வாழ்க்கைத்தரம் வரைக்கும் ஆண்களைவிடப் பெண்களுக்கு கணிசமானளவு குறைவாகவே கிடைக்கிறதே ஏன்?<br /><br />2. உலகெங்கும் தோட்டத்தொழில் தொடக்கம் கூலித்தொழில், கடைநிலை ஊழியம் வரைக்கும் பெண்ணுக்கு கணிசமான சம்பளப்பாகுபாடு காட்டப்படுகிறதே ஏன்?<br /><br />3. ஆணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு மிக மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-75953213901269965162009-05-14T21:20:00.000+05:302009-05-14T21:20:00.000+05:30////
பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த ப...////<br />பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை!<br />//<br /><br />:(((Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-51995632280691911852009-05-14T20:19:00.000+05:302009-05-14T20:19:00.000+05:30பெண்ணடிமையா!
முதல்ல விழுகுற அடியிலிருந்து என்னை க...பெண்ணடிமையா!<br /><br />முதல்ல விழுகுற அடியிலிருந்து என்னை காப்பாத்துங்க ஜீவன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-69910261740738326862009-05-14T16:38:00.000+05:302009-05-14T16:38:00.000+05:30அலசி ஆராய்ந்து பின்னி பெடலெடுத்திருக்கீங்க பாஸ்.
...அலசி ஆராய்ந்து பின்னி பெடலெடுத்திருக்கீங்க பாஸ்.<br /><br />நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில் ஆதிக்கம் என்ற சொல்லுக்கு இடமிருக்காது இரு பாலரிடமுமே...<br /><br />ஆனால் பணி புரியும் பெண்களுக்கு இது போன்ற ஆதிக்கத்தினை நேர் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமே..<br />அவர்கள் வீட்டில் தந்தையாய், தமையனாய், கணவனாய், ஒரு தாய்க்கு மகனாய் இருப்பினும்.......<br />பணி புரியும் இடத்து பெண்களை சிலர் நோக்கும் கண்ணோட்டமேஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-3954763646670173622009-05-14T14:30:00.000+05:302009-05-14T14:30:00.000+05:30நல்ல அலசல் ஜீவன். ஆனால் இது ஒரு கோணம் தான். எல்லோர...நல்ல அலசல் ஜீவன். ஆனால் இது ஒரு கோணம் தான். எல்லோரும் ஓரே கோணத்தில் சிந்திப்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து. எல்லா பிரச்னைகளும் புரிந்துகொள்ளல் மூலமே முடிவுக்கு வரும் என்பது உண்மை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-59592269281954082862009-05-14T10:13:00.000+05:302009-05-14T10:13:00.000+05:30நான்கு நிலையிலும் அழகான தெளிவான விளக்கங்கள்.கருத்த...நான்கு நிலையிலும் அழகான தெளிவான விளக்கங்கள்.கருத்துக்களை கோர்த்த விதம் அருமை..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-86383005645966094962009-05-14T09:17:00.000+05:302009-05-14T09:17:00.000+05:30நல்ல பதிவு அண்ணா.
புரிந்துணர்வுகள் தான் அனைத்துக்...நல்ல பதிவு அண்ணா.<br /><br />புரிந்துணர்வுகள் தான் அனைத்துக்குமே காரணம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-67625581938224476632009-05-14T01:04:00.000+05:302009-05-14T01:04:00.000+05:30அருமையான அலசல்தான் சார். அனால் நீங்கள் உங்கள் வீட்...அருமையான அலசல்தான் சார். அனால் நீங்கள் உங்கள் வீட்டு அறைக்குள் இருந்து கொண்டு உலகமே அப்படித்தான் என்று நினைக்கிறீர்கள் போல் தெரிகிறது.<br />மனிதர்கள் பலவிதம் சார். சற்று வெளியில் வந்து பாருங்கள்.தமிழிச்சிhttps://www.blogger.com/profile/07506804122955487454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-63224839309248161052009-05-13T22:57:00.000+05:302009-05-13T22:57:00.000+05:30//எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து ...//எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.<br />//<br />சரியாச் சொல்லி இருக்கின்றீர்கள்!!<br /><br />மிக தெளிவான விரிவான அலசல். <br /><br />RajiRajihttps://www.blogger.com/profile/07736442889784511819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-70896400069999037952009-05-13T22:37:00.000+05:302009-05-13T22:37:00.000+05:30//ஒரு சகோதரன் சகோதரி மீது அதிகாரம் செலுத்தினால் அத...//ஒரு சகோதரன் சகோதரி மீது அதிகாரம் செலுத்தினால் அது அந்த சகோதரி மீது கொண்ட அக்கறையால்தான். //<br /><br />///ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.///<br /><br />100% உண்மை<br /><br /><br /> ///நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!<br /><br />நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!<br /><br />நான் என் மனைவியை மனைவியாகத்தான் வைகரைதென்றல் (vaigaraithenral )https://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-42477910103762474962009-05-13T22:21:00.000+05:302009-05-13T22:21:00.000+05:30//
தன் உறவுகள் அல்லாது வேறு இடங்களில் ஒரு பெண் மீத...//<br />தன் உறவுகள் அல்லாது வேறு இடங்களில் ஒரு பெண் மீது யாராவது ஆதிக்கம் செலுத்த முற்பட்டால்? அவர் அதை தன் உறவுகளில் துணை கொண்டோ ? அல்லது தனித்தோ ?வைர நெஞ்சுடனும்,உறுதி கொண்ட உள்ளத்துடனும் எதிர்த்து போராட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆணாதிக்கம் என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்.<br />//<br /><br />இந்த உறுதி மனதில் கொண்டால் நம்மால் எந்த சூழ்நிலையிலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்!!<RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-77054298876280212622009-05-13T22:18:00.000+05:302009-05-13T22:18:00.000+05:30//
பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிர...//<br />பெண்களும் அவ்வாறே இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை!<br />//<br /><br />சரியாச் சொல்லி இருக்கின்றீர்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-6550583291137412972009-05-13T22:17:00.000+05:302009-05-13T22:17:00.000+05:30//
நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணா...//<br />நான் என் தாயை தாயாகத்தான் பார்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!<br /><br />நான் என் சகோதரியை சகோதரியாகத்தான் பார்க்கிறேன் ஒரு பெண்ணாக பார்க்கவில்லை!<br /><br />நான் என் மனைவியை மனைவியாகத்தான் பார்க்கிறேன்!ஒரு பெண்ணாக பார்க்கவில்லை! <br /><br />நான் என் மகள்களை மகள்களாக தான் பார்க்கிறேன்! பெண்களாக பார்க்கவில்லை!<br />//<br /><br />பொட்டில் அடித்தது போல் கூறி இருக்கின்றீர்கள்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-39650513483256722012009-05-13T18:37:00.000+05:302009-05-13T18:37:00.000+05:30எல்லாமே சரிதான். ஆனா பணிபுரியும் இடங்களில் ஆணாதிக்...எல்லாமே சரிதான். ஆனா பணிபுரியும் இடங்களில் ஆணாதிக்கம் அதிகமாகவே வெளிப்படுகிறது. அனுபவித்து கொண்டு இருக்கிறேன். கடை நிலை ஊழியர் கூட நான் சொல்லும் பணியை செய்ய மாட்டார். இதுவே என் சக ஊழியர் (ஆண்) சொன்னால் அந்த வேலை உடனே நடக்கும் :(தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-53042125739582375902009-05-13T18:01:00.000+05:302009-05-13T18:01:00.000+05:30ஜீவன்.. என்னாச்சி இப்படி பின்னியிருக்கீங்க
அழகான...ஜீவன்.. என்னாச்சி இப்படி பின்னியிருக்கீங்க<br /><br />அழகான நேர்த்தியான ஒரு அலசல்<br /><br />ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையேயுள்ள உறவை விவரித்து அதை தெளிவாக விளக்கி.....<br /><br />வாழ்த்துக்கள் ஜீவா.. உங்க ஆதங்கம் வெற்றிப்பெற என் வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-63194116106072670642009-05-13T17:39:00.000+05:302009-05-13T17:39:00.000+05:30///ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்./...///ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.///<br /><br />100% உண்மைKRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-76891525207715205882009-05-13T17:24:00.000+05:302009-05-13T17:24:00.000+05:30அருமையான பதிவு! பரஸ்பர புரிதல்களும் விடுக்கொடுத்தல...அருமையான பதிவு! பரஸ்பர புரிதல்களும் விடுக்கொடுத்தலும் அதீத நேசமும் இதற்கு தீர்வு!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-85422562554387740782009-05-13T17:14:00.001+05:302009-05-13T17:14:00.001+05:30//காலைல முழிச்சு முதுக வலிக்குது நேத்து என்னை அடிச...//காலைல முழிச்சு முதுக வலிக்குது நேத்து என்னை அடிச்சியான்னு அப்பாவியா கேக்கும் ரங்க மணிகள் எவ்ளோ பேர் ? (சொந்த அனுபவம் ஏதும் இல்ல)//<br /><br />இத மட்டும் நம்ப முடியல்லண்ணே...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-7694974246572006382009-05-13T17:14:00.000+05:302009-05-13T17:14:00.000+05:30//ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து...//ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று. எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.//<br /><br />முற்றிலும் உண்மையான கருத்து...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-3001790761067648642009-05-13T17:00:00.000+05:302009-05-13T17:00:00.000+05:30//எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து ...//எப்படி ஒரு பெண்ணின் மனதை பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியுமோ அதேபோல ஒரு ஆணின் புத்தி இன்னொரு ஆணுக்குதான் தெரியும்.<br />//<br /><br />thala asathala solliyirukkingaSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-17547942161175401082009-05-13T16:55:00.000+05:302009-05-13T16:55:00.000+05:30அநியாயத்துக்கு டீட்டெயில்டா ஆராய்ச்சி பண்ணீருக்கீங...அநியாயத்துக்கு டீட்டெயில்டா ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க...<br /><br />பரஸ்பர புரிந்துணர்வுகள் மேலோங்க்கியிருந்தால் மட்டுமே இதெல்லாம் சுமூகமாயிருக்கும்..<br /><br />மற்றபடி ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்....யட்சன்...https://www.blogger.com/profile/13459797708768306484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-77728024736568932212009-05-13T16:39:00.000+05:302009-05-13T16:39:00.000+05:30அருமையான கருத்து.அருமையான கருத்து.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-56662631709144541162009-05-13T16:38:00.001+05:302009-05-13T16:38:00.001+05:30நல்ல பாயிண்ட்...வூட்டுக்காரர் கிட்ட தான் ஆணாதிக்கத...நல்ல பாயிண்ட்...வூட்டுக்காரர் கிட்ட தான் ஆணாதிக்கத்தை பார்க்குறாங்கங்குறது ம்ம்ம்..<br /><br />ஆனால் வேலை செய்யும் இடத்திலும் அதிகம் தான்.. அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.com