tag:blogger.com,1999:blog-1093986636126397778.post8889755080173996820..comments2023-10-24T20:39:16.357+05:30Comments on கண்ணாடி: மனோரா (ஒரு சுற்றுலாத்தலம் )தமிழ் அமுதன்http://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1093986636126397778.post-87721618052727765412011-11-21T15:42:23.471+05:302011-11-21T15:42:23.471+05:30amutha ,payanulla nalla vishayam malarum ninaivuga...amutha ,payanulla nalla vishayam malarum ninaivugal pol manora ninaivugal vanthu manathil mothukindrana.A.G.Elakkuvan.Athivetti.ganesh elakkuvanhttps://www.blogger.com/profile/08618865248897812409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-56862914633278093882010-05-15T23:34:00.817+05:302010-05-15T23:34:00.817+05:30hai i am raja. i am stadying pattukkottai governme...hai i am raja. i am stadying pattukkottai government higher sec school in 2005. next i am stady in pattukkottai polytechnic college in 2009.<br />Next i am working in chennai HCL INFO SYSTEMS gundy branch.<br />thanks&Reg<br />pattukkottai<br />Raja.D<br />NainanKulamAnonymoushttps://www.blogger.com/profile/11611924715691483590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-26513366649926055592009-11-20T10:44:01.444+05:302009-11-20T10:44:01.444+05:30பேராவூரணி நண்பன் வீட்டிலிருந்து மனோரா சென்றது ஞாபக...பேராவூரணி நண்பன் வீட்டிலிருந்து மனோரா சென்றது ஞாபகம் வருகிறது. எட்டாவது அடுக்கு வரை சென்றிருக்கிறேன். வழவழப்பான சுவர்களில் கையில் கிடைத்ததை வைத்து ஆண், பெண் பெயர்கள் கிறுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனால்தான் தற்சமயம் இரண்டு அடுக்கு வரை அனுமதிக்கிறார்களோ ?Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-30489251019224007522009-11-20T04:07:09.337+05:302009-11-20T04:07:09.337+05:30போன் வருடம் ஊர் வந்தபோதும் மனோரா சென்று வந்தேன். ந...போன் வருடம் ஊர் வந்தபோதும் மனோரா சென்று வந்தேன். நான் ஒரத்தநாட்டுக்காரன். பட்டுக்கோட்டையில் மணம் முடித்தவன். கனடாவில் வாழ்பவன். தஞ்சாவூர் மக்களைக் காணும்போது மகிழ்ச்சி.<br /><br />அப்படியே அலையாத்திக் காடுகளுக்கும் சென்றேன். ஒரு கவிதையும் எழுதினேன்.<br /><br />என் வலைப்பூவில் பார்க்கலாம்<br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-77542653241068930842009-11-04T20:43:11.178+05:302009-11-04T20:43:11.178+05:30நண்பரே.. தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்....நண்பரே.. தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். <br /><br />http://agalvilakku.blogspot.com/2009/11/10.html<br /><br />ஏற்றுக்கொள்வீரா??அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-19479717426634665662009-11-04T12:54:23.818+05:302009-11-04T12:54:23.818+05:30விடுமுறையில் ஊருக்குப் போனால் மனோராவுக்கு போகாம இர...விடுமுறையில் ஊருக்குப் போனால் மனோராவுக்கு போகாம இருக்க மாட்டோம், படங்களுடன் செய்திகளை தந்ததற்க்கு நன்றி. Really Superb!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-64044055522426772792009-11-03T17:11:21.098+05:302009-11-03T17:11:21.098+05:30மிக அருமையான பதிவு... நேர்தியாய் எடுக்கப்பட்ட நிழற...மிக அருமையான பதிவு... நேர்தியாய் எடுக்கப்பட்ட நிழற்படத்தில் "ஜீவன் இருந்தது"அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-91080580149371896252009-11-03T15:22:28.733+05:302009-11-03T15:22:28.733+05:30படங்கள் அருமையாக உள்ளன...ஏதாவது புதுப்பித்தல் வேலை...படங்கள் அருமையாக உள்ளன...ஏதாவது புதுப்பித்தல் வேலை நடந்ததா?ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-13652940092426062562009-11-03T13:21:00.608+05:302009-11-03T13:21:00.608+05:30:):)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-49509167076927470942009-11-03T09:04:55.886+05:302009-11-03T09:04:55.886+05:30:):):):)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-24488248548100344042009-11-03T04:49:06.868+05:302009-11-03T04:49:06.868+05:30தகவல்களுக்கு நன்றி ஜீவன்.
படங்கள் எல்லாம் அருமையாக...தகவல்களுக்கு நன்றி ஜீவன்.<br />படங்கள் எல்லாம் அருமையாக<br />எடுத்துள்ளீர்கள்.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-9189396595624961382009-11-02T22:45:19.924+05:302009-11-02T22:45:19.924+05:30அருமை! எல்லா படங்களும் அற்புதமா வந்திருக்கு.
படங...அருமை! எல்லா படங்களும் அற்புதமா வந்திருக்கு. <br /><br />படங்களுடன் கூடிய விளக்கங்கள் அபாரம்!!<br /><br />இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டது.<br /><br />ம்ம்ம்.. விரைவில் பார்க்க முயற்ச்சிக்கிறேன்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-43533203630799821242009-11-02T21:39:32.628+05:302009-11-02T21:39:32.628+05:30Arumai aaaana photos...info...
thanks amuthanArumai aaaana photos...info... <br /><br />thanks amuthanமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-17834817631415657572009-11-02T21:03:51.685+05:302009-11-02T21:03:51.685+05:30//பட்டுக்கோட்டையில இருந்து எந்த மார்க்கத்துலன்னு ப...//பட்டுக்கோட்டையில இருந்து எந்த மார்க்கத்துலன்னு போட்ருக்கலாம்..//<br /><br />பட்டுக்கோட்டையில் இருந்து மல்லிப்பட்டினம் வழியாக கோட்டைப்பட்டினம், மீமிசல்,தொண்டி,இராமநாதபுரம்,இராமேஸ்வரம் செல்லும் அனைத்துப் பேரூந்துகளிலும் செல்லலாம். மல்லிப்பட்டினம் தாண்டி ஒரு டாஸ்மாக் கடை அடுத்த நிறுத்தம் சின்னமனை என்ற கிராமம். அங்கிருந்து உள்ளே சென்றால் இந்த மனோராவின் தரிசனம் கிடைக்கும். தலைவர் கலைஞரின் புதையல் நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40358823828400682142009-11-02T19:16:11.720+05:302009-11-02T19:16:11.720+05:30உலக வலைப்பதிவுகளில் முதல் முறையாகன்னு பெரிசா போடலா...உலக வலைப்பதிவுகளில் முதல் முறையாகன்னு பெரிசா போடலாம்....அருமையான தகவல் <br /><br />பட்டுக்கோட்டையில இருந்து எந்த மார்க்கத்துலன்னு போட்ருக்கலாம்....<br /><br />எந்த நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவர் என்கிற தகவலும் தேவை...டவுசர் பாண்டி...https://www.blogger.com/profile/08865733955170410688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-36545116342430798072009-11-02T19:09:33.929+05:302009-11-02T19:09:33.929+05:30ஆஹா தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா......அறிமுகப்படுத...ஆஹா தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா......அறிமுகப்படுத்தியதற்கு நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-56949875240174625792009-11-02T19:05:28.592+05:302009-11-02T19:05:28.592+05:30இப்போழுதுதான் மனோரா பற்றி தெரிந்துக்கொண்டேன்.பகிர்...இப்போழுதுதான் மனோரா பற்றி தெரிந்துக்கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-54538355172179855132009-11-02T18:47:39.054+05:302009-11-02T18:47:39.054+05:30அருமைங்க..
//தற்போது இரண்டு அடுக்குவரைதான் மேலே ...அருமைங்க.. <br /><br />//தற்போது இரண்டு அடுக்குவரைதான் மேலே ஏற அனுமதிக்க படுகிறார்கள்//<br /><br />போதும்... (யப்பே..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-66816176463540434322009-11-02T18:32:19.474+05:302009-11-02T18:32:19.474+05:30ஆஹா கலக்கல்
நான் அந்த மனோராவில் உச்சிவரை சென்று இ...ஆஹா கலக்கல்<br /><br />நான் அந்த மனோராவில் உச்சிவரை சென்று இருக்கிறேன், ஏதாவது விஷேசம் நாள் என்றாலோ நண்பர்களுடன் பொழுது போக்கவோ அங்கே செல்வது வழக்கம். கட்டிடம் பழுதுதடைந்திருப்பதால் யாரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிப்பதில்லை<br /><br />அழகான படங்களுடன் விளக்கமும் அருமை, வாழ்த்துக்கள் ஜீவன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-42073580194496210902009-11-02T18:04:04.066+05:302009-11-02T18:04:04.066+05:30தகவல்களுக்கு நன்றி ஜீவன். கடைசிப் படம், ஆகா அற்புத...தகவல்களுக்கு நன்றி ஜீவன். கடைசிப் படம், ஆகா அற்புதம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-36673099273080212812009-11-02T17:00:35.468+05:302009-11-02T17:00:35.468+05:30அழகு... அருமை... பகிர்வுக்கு நன்றி... தஞ்சை பக்கம்...அழகு... அருமை... பகிர்வுக்கு நன்றி... தஞ்சை பக்கம் வந்தால் செல்ல நினைவில் வைத்துக் கொள்கிறேன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-40747948075882256032009-11-02T16:22:03.939+05:302009-11-02T16:22:03.939+05:30படங்கள் அருமை ஜி...
அந்த பக்கம் வந்த கண்டிப்பா பார...படங்கள் அருமை ஜி...<br />அந்த பக்கம் வந்த கண்டிப்பா பார்க்க வேண்டிய <br />இடம்ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-41920371058741620192009-11-02T15:46:55.051+05:302009-11-02T15:46:55.051+05:30கடைசிப்படம் நச்சுன்னு எடுத்துருக்கீங்க ஜீவன் நல்லா...கடைசிப்படம் நச்சுன்னு எடுத்துருக்கீங்க ஜீவன் நல்லாயிருக்குப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-58246056260533386952009-11-02T15:07:01.964+05:302009-11-02T15:07:01.964+05:30அருமை அருமை அருமை நல்ல பதிவுஅருமை அருமை அருமை நல்ல பதிவுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1093986636126397778.post-78556382996583921742009-11-02T15:02:55.519+05:302009-11-02T15:02:55.519+05:30இதுவரை கேள்விப்படாடத பார்க்காத இடம். நன்றி. புகைப்...இதுவரை கேள்விப்படாடத பார்க்காத இடம். நன்றி. புகைப்படங்கள் நேரில் அந்த இடத்தை பார்த்தது போல ஒவ்வொரு இடத்தையும் அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.<br /><br />ஒரு படத்தில் அகழி சிறியதாக இருப்பதைப் போல இருந்தாலும், அடுத்த படத்தில் அதன் பிரம்மாண்டம் தெரிகிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com