
ஆசைப்பட்டது
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில் அமையாது!
அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!!
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில் அமையாது!
அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!!
.............................................. பாலகுமாரன்
.
.
அவ்ளோதானா ? நிறைய எழுதுங்க......
ReplyDeleteமீ தி பஸ்ட்டு ....
ReplyDeleteஇதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் ஜீவன்!
ReplyDeleteஅண்ணா நிதர்சணம்.
ReplyDeleteஇத அப்புடியே கொஞ்சம் டெவலப் செய்லாமே ...
வாழ்க்கை தத்துவத்தை ஒரு வரியில் சொல்லும் இவர்கள் தான் மேதைகள்...
ReplyDeleteவாழ்க்கையின் தத்துவம் நாலே வரிகளில்.
ReplyDeleteஇதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.
ReplyDeleteஇது மனபிராந்தி!
ReplyDeleteதத்துவசிக்கல் அனைத்துமே பார்வை கோளாறு மாதிரி! புரிதல் கோளாறு!
இம்மாதிரியான உளரல்களுக்கு ஏனோ நான் செவி சாய்ப்பதில்லை!
ஒஷோவின் தத்துவங்கள் முதற்கொண்டு!
அவ்ளோதானா?
ReplyDeleteநல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது வண்டி.திடீர்னு ????????????????
ReplyDeleteகொஞ்சம் பெரிசா ஏதாச்சும் எழுதியிருக்கலாம்.
தல
ReplyDeleteநாலே வரியிலே
நச்
Good one !!!! JEEVAN !!!
ReplyDeleteவாழ்வுக்கு ஒரு வரி.
ReplyDeleteஅவ்வளவுதானா அண்ணா
ReplyDelete