Monday, July 20, 2009

''ஆசைப்பட்டது''


ஆசைப்பட்டது
ஆசைப்பட்ட நேரத்தில்
ஆசைப்பட்ட விதத்தில் அமையாது!
அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம்!!


.............................................. பாலகுமாரன்







.

14 comments:

  1. அவ்ளோதானா ? நிறைய எழுதுங்க......

    ReplyDelete
  2. மீ தி பஸ்ட்டு ....

    ReplyDelete
  3. இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் ஜீவன்!

    ReplyDelete
  4. அண்ணா நிதர்சணம்.

    இத அப்புடியே கொஞ்சம் டெவலப் செய்லாமே ...

    ReplyDelete
  5. வாழ்க்கை தத்துவத்தை ஒரு வரியில் சொல்லும் இவர்கள் தான் மேதைகள்...

    ReplyDelete
  6. வாழ்க்கையின் தத்துவம் நாலே வரிகளில்.

    ReplyDelete
  7. இதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.

    ReplyDelete
  8. இது மனபிராந்தி!

    தத்துவசிக்கல் அனைத்துமே பார்வை கோளாறு மாதிரி! புரிதல் கோளாறு!

    இம்மாதிரியான உளரல்களுக்கு ஏனோ நான் செவி சாய்ப்பதில்லை!
    ஒஷோவின் தத்துவங்கள் முதற்கொண்டு!

    ReplyDelete
  9. நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது வண்டி.திடீர்னு ????????????????


    கொஞ்சம் பெரிசா ஏதாச்சும் எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  10. தல‌
    நாலே வரியிலே
    ந‌ச்

    ReplyDelete
  11. வாழ்வுக்கு ஒரு வரி.

    ReplyDelete
  12. அவ்வளவுதானா அண்ணா

    ReplyDelete

123