Saturday, July 17, 2010

மழையில் சில படங்கள்

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் சிறிய அளவில் தோட்டம் அமைத்து பூச்செடிகள் வைத்து இருந்தார். சில பூக்களை செல்போனில் படம் எடுத்துகொண்டிருந்தேன் அப்போது மழை பிடித்து கொண்டது..! மழைக்கு முன்னும் பின்னும் எடுத்த சில படங்கள் ...!




































...........................................

14 comments:

  1. குளிர் மழையில் குளித்த மல்லிகை மொட்டுகளும்,மலர்களும் கவிதைகள்.
    நல்ல ரசனையுள்ள வர்தானையா. தமிழமுதன் !!

    ReplyDelete
  2. ரசனையான படங்கள்..!

    ReplyDelete
  3. மழைக்குப் பின் எடுத்த படங்கள் அழகு.குளிர்ச்சியோடு பசுமையோடு ஈரத்தோடு அழகு.மல்லிகை என்றால் அவ்ளோ பிடிக்கும் எனக்கும்.இங்கு கிடைக்காது !

    ReplyDelete
  4. படங்கள் கொள்ளை அழகு.

    ReplyDelete
  5. Hello Thamizh, Let me know your mail ID. I wish to send a small present to you as a symbol of my friendship.
    kakkoo.sattanathan@gmail.com
    Go ahead yaaar!

    ReplyDelete
  6. மல்லிகை வாசமுடன் குளிர்ச்சியான மழை படங்கள்...அத்தனையும் அழகு!

    ReplyDelete
  7. தோட்டம் வைத்து ஒரு வீடு.அழகு. மழைக்குப் பிறகு இன்னும் அழகு

    ReplyDelete
  8. அந்த சாளர கழியில் மழைத்துளி
    (படம் 7)
    மிக அழகு... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. பூக்கள் ரொம்ப அழகாக இருக்கிறது. உங்கள் படங்களும்கூட.

    ReplyDelete
  10. அருமை ஜீவன்:)

    ReplyDelete
  11. கள் வடியும் பூக்கள்...!! அருமை.

    ReplyDelete
  12. அழகிய படங்கள்.

    ReplyDelete
  13. அழகான படங்கள். மனதையும் குளிர்விக்கின்றன மல்லிகையும் மழையும்

    ReplyDelete

123