நம் இனிய இளையராஜா
(பாடல் மேல் வைத்து கிளிக்கினால் அந்த பாட்டு வரும் )
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ! மனதோடு ஊஞ்சல் ஆடுதோ!
படம் ; ஆனந்த ராகம்
தலையை குனியும் தாமரையே! உன்னை எதிர் பார்த்து... வந்த பின்பு வேர்த்து...
படம் ; ஒரு ஓடை நதியாகிறது
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்....
படம் ;காதல் ஓவியம்
சங்கத்தில் பாடாத கவிதை ..அங்கத்தில் யார் தந்தது
படம் ;ஆட்டோ ராஜா
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட...
படம் ;மெட்டி
ஆயிரம்... மலர்களே... மலருங்கள்
படம் ; நிறம் மாறாத பூக்கள்
வான் மேகங்களே...... வாழ்த்துங்கள்...! பாடுங்கள்..!
படம் ; புதிய வார்ப்புகள்
குறிஞ்சி மலரில் வடிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும்
படம் ; அழகே உன்னை ஆராதிக்கிறேன்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
படம் ; கிழக்கே போகும் ரயில்
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு ...பூத்திருச்சி வெக்கத்தை விட்டு
படம் ; மண் வாசனை
சின்ன பொண்ணு சேல.... ! செண்பகப்பூ போல....!
படம் ; மலையூர் மம்பட்டியான்
ஒரே நாள்...! உனை நான் நிலாவில் பார்த்தது...!
படம் ; இளமை ஊஞ்சலாடுகிறது
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
படம் ; அன்புள்ள ரஜினி காந்த்
நதியோரம்........! நாணல் வந்து ..நாணம் கொண்டு... நாட்டியம் ஆடுது மெல்ல..!
படம் ; அன்னை ஓர் ஆலயம்
>
Subscribe to:
Posts (Atom)