மழைக்காலம் துவங்கியவுடனே மனம் குளிர தொடங்கும் மழையின் ரம்மியமும் மண் வாசனையும் மனதை மயக்கும்...!


நன்றி....!
.................................................
>
கண்டது.... கண்டபடி....
கண்ணாடி. Designed by NodeThirtyThree and Free CSS Templates. Blogger Template by Chica Blogger.
13 comments:
வெய்யிலுக்கு இதமா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு பசுமையான இந்த பதிவு...சரி இருங்க நனைஞ்சிட்டு வந்து பேசறேன்....
கோடைகாலத்திற்கு ஏற்றார் போல....ஒரு குளுகுளு பதிவு...மிக அருமை...தமிழ்...!
சிலுசிலுன்னு ஒரு பதிவு நல்லாயிருக்கு..
கொளுத்தற வெயில்ல மழையப் பத்தி போட்டு கடுப்பக் கிளப்புங்க :x
இன்னைக்கு காலைல இருந்து இதான் ஓட்டீட்டு இருக்கு...:(
இப்படதான் மழை சத்தத்தை கேட்டுக்க வேண்டி இருக்கு
குளுமையான பதிவு.
வாவ்... பிரமாதம்...
இங்கு மழை ஆரம்பித்து இருக்க வேண்டும்... தாமதமாகின்றது...
சூப்பருங்க...புகைப்படங்களே மழையில் நணையத் தூண்டுது...
அதுவும் பச்சை பசேல்ன்னு
நல்லாயிருக்கு அண்ணா
அடிக்கிற வெயிலுக்கு மழைக்காட்சிகளும், மழை சத்தமும் பார்க்க, கேட்க நல்லாயிருக்கு.
I like this.
இங்கு அடிக்கும் வெயிலுக்கு. உங்கள் மழையில் நனைந்தது சுகமான அனுபவம்தான்.
நனைக்காத மழை சுகமே.
Post a Comment