எனது இந்த பதிவிற்கு இந்த அளவிற்கு வாழ்த்து மழை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை ..! ஆனால் ஆசைப்பட்டேன் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென ..! நான் ஆசைப்பட்டதைவிட அதிகமாகவே வாழ்த்து மழை குவிந்தது . கடந்த இரண்டு நாட்களாக ஒரு நிறைந்த மகிழ்ச்சி கடலில் நீந்திக்கொண்டு இருந்தேன் . உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் என் இதயத்தை வருடியது ..! அப்போது இருந்த என் மனநிலையை சொல்லி விளக்க முடியாது ..!
கூகுள் பஸ்ஸில் இந்த பதிவை ரீஷேர் செய்த நண்பர்கள், லைக் செய்தவர்கள் நட்புகள் , அங்கே வாழ்த்து தெரிவித்தவர்கள் , பதிவில் வாழ்த்தியவர்கள் என எல்லோரையும் நினைத்து பார்க்கும் போது வலையுலக வாழ்வின் அர்த்தம் புரிகிறது . என்னை பொறுத்தவரை வலையுலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்துவதில் வள்ளல்கள்..!
என் ஒட்டுமொத்த உணர்வையும் நன்றி என்ற ஒற்றை சொல்லில் சுருக்கி சொல்கிறேன் ..!
நன்றி...! நன்றி.....! நன்றி .....!
நன்றி...! நன்றி.....! நன்றி .....!
>
6 comments:
அன்பு தமிழ் ,
தங்கள் நன்றிக்கு தலை வணங்கினோம் ,அன்பு ,நட்பு ஈடு இணை இல்லாதது .பதிவுலகம் களங்கமற்ற நட்பு உலகம் .அடுத்த வருடம் தங்களின் ஸ்தாபனம் முதல் வருட வெற்றி கொண்டாட்டம் பதிவை எதிர்பார்த்திருக்கும் .
அன்பு நண்பன் ,
கோவை சக்தி
வாழ்த்துக்கள்.
நன்றி போதாதுங்கோ..பவள மாலை வேணும்...
நல்ல மனதுடனும் உண்மையுடனும் உழைத்தால் அதற்கு என்றுமே வெற்றி தான் கிடைக்கும்!
தங்களின் உழைப்பிற்கும் புதிய கடை அமோகமாக செழித்து வளர்வதற்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!
Chandrasekar(kutty-madukkur)said...
வாழ்த்துக்கள்.
chandrasekar(kutty-madukkur)said...
வாழ்த்துக்கள்.
Post a Comment